பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள் குமரகு றத்தத்தை பின்தி ரிந்தவள் கடினத னத்திற் கலந்தி லங்கிய தம்பிரானே (21) 1016. மாதர் நேய மயக்கு அற * தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தததத தனந்த தநதன s தனதன தததத தனநத தநதன தநததான (முகமுமி - னுக்கிப் பெருங்க ருங்குழல் முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக முடியரி றைத்துத் ததும்பி வந்தடி முன்பினாகமுலையைய சைத்துத் திருந்த முன்தரி கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு முன்றிலுாடே மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின் மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை வடவையெ மிக்கத் திரண்டு "பண்டனை வனன்டுபாட. f மலயரி லத்துப் பிறந்த தென்றலு நிலைகுலை யத்தொட் டுடம்பு - புண்செய மயலிைய எரிக்க்க் குழைந்து சிந்தைம லங்கலாமோ, பகலவன் மட்கப் புகுந்து 4 கந்தர ககனமு கட்டைப் பிளந்து மந்தர பருவரை யொக்கச் சுழன்று பே றந்துபோகப்பனமணி பட்சத் x துரங்க முந்தனி முடுகிந டத்திக் கிழிந்து விந்தெழு பரவைய ரற்றப் ப்ரப்ஞ்ச நின்றுப யந்துவாடக்

  • பன்டனை = பண் தனை.

t தென்றல் மலய நிலத்தில் (மலயாசலம் - பொதியமலையில்) பிறத்தலால் மலய மாருதம்' எனப்படும். 'பூஞ்சோலையும் தடமும் மருங்கலை மலய மாருதமும். இன்னும் காண்குமோ என மணங்கசிந்தான்". வில்லி - பாரத குருகுல 81.

  1. கந் தரம் = மேகம். x மயிலின் வேகம் - வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் ' கொத்தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிட எண் திசை வரை தூள்பட்ட அத் துளின் வாளி திடர் பட்டதே".

கந்தரலங் 11.