பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 599 1256. நற்குணம் உள்ளவர்களைப் போல, (மை) கரிய (குழலிலே கூந்தலில்ே - அழகு விளங்கும்படி, நல்ல நறுமணங்கள் முதலிய நெருங்கி நிறைந்த மலர்களை முடித்துக் கொண்டு விஷக் கண்ணால் (ஆடவர்களை) மயக்குவித்து, -్వత్థ மகிழ்ச்சி தரக்கூடியபல பேச்சுக்களைப்பேசிக் கொண்டிருந்து விலை உயர்ந்த பொருளைப்பெற (அவாம் அவாவும்) ஆசைப்படும் மனத்த்ராம் பொது மகளிரின் வசத்தில் அகப்பட்டு (அவர்களின்) மலைபோன்ற அழகிய கொங்கையைப் (பொற்புற) அழகு பெற உறா (உற்று) அடைந்து அனைத்து, மிகவும் மோகம் கொண்டவனாய் நாள்தோறும் மெலிந்து நிற்காமல் வெட்சிமலர், மணம் வீசும் கடப்ப மலர் இவைகளைக் கொண்டதும், ஜெயத்தையே தருகின்றதுமான சிறிய திருவடித் தாமரையைக் கொண்டவனே உண்மையான உனது (கிருபை) திருவருளை நீ எனக்குப் பாலிக்கும் ஒப்பற்ற நாள் உண்டோ! அத்தகைய நாள் எனக்குக் கிடைக்குமா! ரத்தினம் கொண்ட படங்களை உடைய காளிங்கன் என்னும் பாம்பின் மீது நடனம் செய்தவனான (கண்ணபிரான்) திருமாலின் உண்மைக் குமாரனான மன்மதனும் விரும்பும்படியான மிகுந்த லக்ஷணத்தைக் கொண்ட குமார சுவாமியாம் சுப்பிரமணியனே! நான்கு திசைகளிலும் பரவியிருந்த பொய்யூராம் சமணரை வேருடன் அறுத்தெறிந்து சிறந்தமேன்ன்ம் பொருந்திய திருநீற்றையே பரப்பி விள்ைய்ாடின் 團 ' குமார செல்வப் அற்புத #; {TT&Toy)/LMT) பஞ்சாகூடிரத்தின் ப் பொருள் - ய சிவதைக் 蠶 ఫీ 皺繁鶯 ఢి: 'ேே '? கு (திரும்ாலின்) சக்ரத்தை தரித்திருந்த தாரகாசுரனது மார்பிட்த்தில் உக்ரத்துடனே நீ ஏந்தியுள்ள (சத்தி) வேல் கொண்டு அடையாளம் இட்ட பெ s (மெய்க்கிருபை நீ அளிப்பதொருநாளே) அத்தகைய தாரகன் மார்பிற் சத்திவேல் பாய்ந்து அடையாளம் இட்டது சத்திவேல் மார்பைப் பிளந்தது என்க "அவன் (தாரகன்) மார்பென்னும் வச்சிர வரையின் மீது.. வேல்பட்ட தன்றே" தாரகன் மார்பமென்னும் தடம்பெரு வரையைக் கிண்டு. சோரியும் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே" . கந்தபுரா. 1-20.184-185.