பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1249. பிறவியற தானான தாத்த தானான தாத்த தானான தாத்த தனதான

  • தீழதை தாத்ரி பானிய மேற்ற

வானிதி யாற்றி கழுமாசைச். சேறுாறு தோற்பை யானாக நோக்கு மாமாயை தீர்க்க அறியாதே; பேய்பூத மூத்த பாறோரி காக்கை பீறாஇ ழாத்தி னுடல்பேணிப். பேயோன ட்ாத்து கோமாளி வாழ்க்கை போமாறு பேர்த்து னடிதாராய்; வேயூரு சீர்க்கை வேல்வேடர் காட்டி லேய்வாளை வேட்க மீளாது வேட்கை மீதுார வாய்த்த வேலோடு வேய்த்த மாயூர வேற்றின் மீதே புகாப்பொன் மாமேரு வேர்ப்ப றியமோதி. மாறான மாக்கள் நீறாக வோட்டி வானாடு காத்த பெருமாளே (259) 1250. ஞானப் பொருள் பெற தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன வுருமாறி. இளையோனே: தனதான துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர் சுழற்கொரு tகொடிக்கொடி யெதிர்கூறித். துக்ைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல் துணிப்பன கணித்தலை மிசைபார,

  • தியூதை, வான் = தி கால், மண், நீர், வான் ஆகிய பூதம் ஐந்து "ஐம்பூதத்தான் ஆகியதோர் ஆக்கை" வேற்பத்து 9. 1 கொடிக் கொடி = கோடி கோடி