பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 575 (ஒதம்) ஈரமுள்ள (முகில்) மேகம் (ஆடு) பரவிச்செல்லும் (கிரி) கிரவுஞ்ச்மலை, (ஏறுபட) பொடிபட வாழ்ந்திருந்த (அல்லது ஆழ் அசுரர் - தமது வாழ்க்கை ஆழ்ந்தழிய ன்ற) அசுரர்கள் பயந்து கூச்சலிட வேல்கொண்டு போர்புரிந்தவனே! "ஓம் நமசிவாய" எனப்படும் பஞ்சாக்ஷரத்துக்கு உட்பொரு ளானவர்ான குருமூர்த்தியாம் சிவன் உனது திருவடிகளில் பணியும்படியான உயர் நிலையைக் கொண்ட மயிலா (அல்லது) குருமூர்த்தியாம் சிவனது திருவடியிலே பணிந்து பூசித்த (யோக ம்யில்ா) உற்சாகத்தை - தகுதியைக் கொண்ட மயிலனே) (மலமற்றவளாம்) தேவி மகிழும் குழந்தையே! (நாத) జక్ట్ర ரகுராமராம் திருமாலாம் மாயனுடைய மருகனே! யில் உன்னை விரும்பிப்போற்றும் அடியார்களின் மனத்திடத்தே உறைபவனே! ஞானரூபியாம் (சுர ஆனை) தேவ சேனையின் கணவனே! முருகனே தேவர்கள் தமது நாட்டினைப் பொன்னுலகைப் - பெற்றுவாழ அருள்புரிந்த பெருமாளே! (ஆதிமுருகா எனவும் நினைவு தருவாயே) 1243. செழுந்தாது - செழுமையான பொன், (பார்) மன் (மாது) பெண் என்னும் ుత్థా (அரும்பாதி ரூபோடு) ல் அரும்பு விட்டுப் பின்னர் *ဖို့%; து போன்ற உருவத்துடனே - வடிவுடனே (சிறந்து) மேல்மேல் ளங்கி, எதிலுமே ஆசை நீங்காத (திறத்தை) கோட்பாட்டினை அல்லது இயல்பை உடைய பூதம் நான் வேதாளம் நான், பூதவ்ேதாளன் - பேப்பிசாசு, நான், கெர்டிய பாவங்களைக் கோடிக்கன்க்கில் செய்பவன் நான், உடலில் நோய் கொண்டவன் நான், ஏழுநரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து అక్ట్ర தள்ளுகின்ற காலன் (மேவி) என்னை அணுக - நான் உயிர் டுங்காலத்தில், அடியேனுடைய வினைபாவம், திவேக | என்னை விட்டு அகலும்படி (வாசி) உன்குர்ே ILI லை வேகமாகச் செலுத்தி, ஒடியே ஓடிவந்து, (ஞான விளம்போசையே) ஞானமொழிகளைச் சொல்லும் ஒசை ஒலியே கேட்கும்படி பேசி வந்தருள வேண்டும்; (அழும்) அழுத (கோடி தேவர்கள்) கோடிக்கணக்கான தேவர்கள் (அமர்ந்து ஆர வான் 齋小 வான் நீடி.அமர்ந்து, ஆர விானுலகில் நீடித்து மின் அ ட்ன் பொருந்தி வாழ்ந்திருக்க வேன்டி, நீ (அழன் ஏ.கி) கொதிப்புடன் கோபித்துச் சென்று. மாசித நெடுவ்ேனில் - ம்கவும் குளிர்ச்சி கொண்ட பெரிய கடலில்.