பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 559 1234. (குடிமை) 鷺 பிறப்பின் ஒழுக்கத்துக்கு ஏற்ற (மனை. யாட்டியும்) மனைவியும், (அடிமைய்ொடு கூட்டமும்)_ஏவலாளர் களுடைய கூட்டமும், (பிறந்த குலப் பெருமையும் (இறுமாப்பும்) ஆண்வச் செருக்கும் மிக்கு நிற்கும். பொல்லாத பெரிய வாழ்க்கையில் இனிமை தரும் பொருளைச் சேகரித்துக் மோட்டென) கன் தெரியர்து குருடுபட்ட நத உடல்போல உடல் விழுந்தால் (இறந்துபட்டால்) (அட்ைவு உடை), தகுதியான உடையை (விடா விட்டு : ః (அதற்குப் பதில்ர்க்)ச் சிறிய பழைய ஒன்றால் (பின்த்தைப் போர்த்து, அரிடம் (கொளுத்தப்ப்டும்) தீங்குக்கு இடமான சுடுகாட்டின் இடையே போடப்படுகின்ற உடல் அழிந்து போகும் (அளவாட்டில்) அளவில் அளவு கூடுங் காலத்தில், உன்னுடைய (அமல) ಶ್ಗಣ್ಣ (மலர்) - தாமரை மலரன்னய் மாப்த சிறந்த பதவியர்கிய - நிலையாகிய (அருண) சிவந்த (சரண ஆஸ்பதம்) ருவடியாம் ஆதரவை பற்றுக் கோட்டினை அருள் புரிவாயாக அடியோடு (மா தரு) மாமரமாகிய விருகூடிம் (சூர்மா) மொள மொள ம்ொள என முறிந்து அழிந்துபோம் நிலை (ஆச்சென) ஆச்சூது (கூடிற்று என்று சிெல்லும்ப்டி, அல்றிக் கூச்சலிட்டு விழ் வேர்த்திரளுடன் (தன்னுடைய) வேர் போன்ற சகல அசுர கூட்டத்துடனும், சாய்ந்தழிய அசுரர்களின் படையெல்லாம் தோல்வி உண்டாக, அரிய கிரவுஞ்சம், எ rfᎸ ஆதிய மலைகள் கூச்சலிட, வேலாயுதத்தின் I i (கூரிய் புறங்க்ள்) அல்லது (அயில்) வேல் (அலகு) ஆயுதம் (சேப்பு எழ) செந்நிறம் காட்ட வேதங்கள் நாலும் (உடைய ) கொண்ட முநியாகிய பிரழன் தனது (ஆணவம்) டங்கி ஆளாக அடிமைப்பட, | எதிர்த் து வந்த கீரர்கள் கீழ்ப்பட்டு வணங்கச் சிறந்த தேவர்கள் மேற்பட்டு ளங்க வற்றாத கடல் கமராப் - பிள - (கமரா) கமராக நிலம் பிளப்புண்டது போலப்பிளவுகாட்டிப்பிள்) ள பிளவுபட மு சபார்த்திபன்) பழையவனும் வஜ்ராயுதனுமான அரசன் - இந்திரனுடைய (உலகு) பெர்ன்னுலகில் (தேவர்களைக்) குடியேற்றி வைத்த பெருமாளே! (சரணாஸ்பதம் அருள்வாயே) 1235. (குறைவ தின்றி) குறைவு இல்லாதவகையில் நிறைய ஜம் ஏலும்பு கள் நெருங்கிய குடிலில்) வீடாகிய உட்லில் ப்ொருந்தியிருக்கும் உயிர் என்கின்றம்ாயப் பொருள்