பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 487 1198. வளையல்களை கரத்தில் மாட்டிக்கொண்டு, (அல்லது கரத்தில் உள்ள வளையல்களை ஆட்டி) (வேட்டின் இடை) காமவேட்ட்ையின் |டையே (துயில் வாட்டி) தூக்கத்தைக் 9 (ஈட்டி) ஈட்டி பாலக் யதும், ரேகைகள் அமைந்ததுமான ( ழி) கன்னுக்குத் (தீட்டி) மைஇட்டு (ஏட்டின்) மலர் இதழ்களின் மணம்வீசுகின்ற மழைபோல நீண்ட (அல்லது கருமேகம் போன்ற) கூந்தலைக் காட்டிக் (காமத்தை) வளர்க்கும் கொங்கையைக்காட்டி, நோக்கின் - விருப்பத்துடன் மயிலனைய தமதுநடை (யழகைக்) காட்டி மயலாக மூட்டி - காமப்பற்று உண்டாகும்படிச் செய்து புளகாங்கிதம் கொள்ளும்படியான வார்த்தைகளைக் காதில் ஏறவைத்து, (வரிகலை கட்டியுள்ள ஆடையை (வாழ்த்திசழ்த்து) வாழ்த்துப் பேச்சுடன் - துதிக்றும் பேச்சுடன் இழுத்து, நெருங்கிப் பொருந்திய கொங்கையில் அனைத்துக் கட்டி வின்ஸ்பாடுகின்ற பொதுமகளிருக்கு உகந்ததான வழியிற் செல்லும் வாழ்க் கையில் ::” ( -ಘಿಸಿ இழிவான :) குணத்தை ஒட்டி நீக்கி அருள்பு ரிவர்யாக (தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி) (குழல்-போன்ற) தொளைக் கருவிே பரந்து வரும் (இசையின்) ஏற்ற்ம் - மேன்மையைக் கண்டு பல்வகைப்பட்ட் (வர்ச்சி) வாத்திய வகைகளைப் பெருக ஒலி ந்து, (உனது ஒளிவீசும் திருவடிகள்ை (நித்தல்) தினந்தோறும் ஏத்துகின்ற அடியார்க்ளின் - (துணை) துணையே (துணைவனே) (வன்மை # உனது பராக்ரம்த்தைக் கண்டு, (நோக்கின் இடைமுறை) (தங்கள்) விருப்பத். தினிடையே முறை முறையாய் (ஒருவ்ர்பின் ஒருவராக) (ஆய்ச்சிமார்) கார்த்திகை ம்ாதிர்க்ளாம் தாய்மார் (சொல் சொலி) (கண்ணே, .#. என்பன்போன்ற அன்பு வார்த்தைகளைச் சொல்லி (அமுது ஊட்டி) பால் ஊட்டி (ஆட்டும்) தாலாட்டும் (முருகோனே) இளையோனே! (இளநகை_யோட்டி) புன்சிரிப்பைச் சிரித்து புன்சிரிப்புத் தியைச் செலுத்தி (மூட்டர்) முட்டர் - மூடர்களாம் அசுரர்களின் கூட்டம் அழிந்து ನವಿ. அவர்களை வாட்டி, (ஏட்டை இமை யவர்) தளர்ச்சி". தேர்வு கொண்டிருந்த தேவர்களின்_(பாட்டை) கஷ்ட்த்தை (மீட்ட) நிவிர்த்தி செய்த குரு மூர்த்தியே! (இயல்) தகுதியுள்ள (புவி) உலகப் பெரியோர்கள் வாழ்த்தி ஏத்த என்னுடைய வருத்தங்களைக் கண்டு, (நோக்கம் உனது.ஆருட் பார்வையர்ல் (இருவின் காட்டி) என்னுடைய நல்வினை தீவின்ன களின் நிலைன் (எனக்குப்) புலப்படுத்தி - (மீட்ட) அவ்வினை விலங்குகளினின்றும் (வினைச் ಘೀ றும்) என்ன்ை மீட்ட ருளிய பெருமாளே (வேட்கை) புலைகுணம் மாற்றி அருள்வாயே!