பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 413 1169. நீர், எலும்பு, தோல் இவைகளால் (ஆவது என் ஆக்கப் பட்டது என்று சொல்லப்பட்டு) கை, கால் களோடு, நீண்ட (அங்கமாகி) அங்கங்களை உடையதாகி உடல்கொண்டு - மாய மய்மான உயிர் அவ்வுடலிலே ஊறப்பெற்று-உறையப்பெற்று சை பொருந்திய தர் தாய் ஆகிய ఖిల్హో காதல் കെiങ് சமயத்தில் ல் உற்று * நெறியில் நிற்கும் பிள்ளையாகத் தோன்றி (அழிவாய் வந்து) அழிதற்கே உரியவனாய்ப் பூமியில் வந்து (அல்லது அழிபடும் (வாய்) துவாரத்தின் வழியே வந்து) அனுபவிக்கும் இன்ப வாழ்வை உடையவனாகி, குறை ஒன்றும் இல்லாமல், மாதர்களுடனே மனவேட்கை (உள்ளத்து ஆசை) மிக்கு எழ - அவர்களுடன் சம்பந்தப்பட்டு - ஊழ்வினையின்படி அமைந்த முடிவு காலத்தில் (மேதியோ னும்) எருமை வாகனனாம் எமனும் வந்து பாசக்கயிற்றை வீச (இந்த) மாமிச உடல் அழிந்து போகும் மாயச்செயல் (ஒழியாதோ) முடிவு பெறாதோ! சூரன் அண்டங்களாம் லோகங்களின் மேலாம் தலைமையைக் கொள்ளை அடித்துப் போய்விடாமல், மயிலின்மீது ஆரோகணித்து வேலாயுதத்தைச் செலுத்தின வீரனே! தோள்மீது எலும்பு மாலையையும், சடையின்மீது கங்கையையும், குடி, ஆட்ல் புரியும் (மயிலன்ைய) பார்வதிபாகராம் சிவனுக்குச்'(சூது) ரகசியப் பிர்ணவப்பொருளை உபதேசித்தவனே! ப் யை உண்டவனான மாயவன், புல்லாங்குழலை ஊ (పీసీ: திருமழிசை ம்வார் :് ( | கவிஞ்ர்களின் பாடலைக் கண்டு ழ்ந்து (அவர்களின் வேண்டு. கோளுக்கு இணங்கி) அவர்கள் பின்பு செல்பவனாகிய திருமாலின் s பாபங்களை (வேறி) குலைத்து (நூறி) பொடி படுத்தி, நீதிச் சொற்களைக்கொண்டு வேத உண்மைகளை எடுத்துப் பாடும் அன்பர்களுக்கு செல்வப் பொருளாயுள்ள பெருமாளே! (உடம்பு மாயு மாயம் ஒழியாதோ) 1170. சூரியனுடைய ஒளியும் மழுங்கும்படியான சிவந்த ஒளியை வீசுகின்ற நவிரத்னங்கள்ால் ஆய (பத்தித்_தொடை) ஒழுங்கு வரிசை கொண்ட் மான்லயானது நகத்தின் நுனிபட்டதனால் அறுபட்டுச் சிதறுண்ண, வாய் இதழ் ஊறலை -