பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 முருகவேள் திருமுறை I7- திருமுறை

காசினியிற் காணஇரப் போர் மதியைச் சூடியெருத் தேறிவகித் துாருதிரைக் கடல்மீதில், fஆலமிடற் # றானையுரித் தோலையுடுத் Xதீமமதுற் றாடி Oயிடத் தேயுமைபெற் றருள்வாழ்வே. ** யின்ைச் சூரனைவெற் பேழினையுற் ஆழி 氢 *"Inne டாதுலருக் காறுமுகப் பெருமாளே (169) 1163. இறைவனைப் பற்ற தத்தத்தத் தத்தத் தத்தன தததததத தததத தததன தததததத தததத தததன தனதான சொக்குப் ttபொட் டெத்திக் கைப்பொரு ளைக் # கெத்திற் ப்ற்றிச் சிக்கொடு சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் முலைமீதே. சுற்றுப்பொற்_பட்டுக் கச்சினர் XXமுற்றிக்குத் தத்தைக் கொப்பென சொற்பித்துக் கற்பிற் செப்பிய துயராலே; (387 ஆம் பக்கம் தொடர்ச்சி) "கரமலர் சேப்பக் கொளல்" - சிதம்பர செய்யுட் 21 (அருணைக் கலம்பகம் 22, வெங்கைக் கலம்பகம் 35-ம் பார்க்க) # காலனை உதைத்தது - பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு X மன்மதனை எரித்தது - O பிரமனது சிரத்தைக் கொய்ததும் பலி ஏற்றதும் பாடல் 286-பக்கம் 209 குறிப்பு:பாடல் 706-பக்கம் 130 குறிப்பு.

  • சந்திரனைச் சூடினது - பாடல் 415-பக்கம் 548 கீழ்க்குறிப்பு 1 ஆலம் மிடற்று வகித்து எனக் கூட்டுக நஞ்சைக் கண்டத்தில் அடக்கியது - பாடல் 286 பக்கம் 211 குறிப்பு # ஆனையை உரித்தது - பாடல் 286 பக்கம் 210 குறிப்பு X சுடுகாட்டில் ஆடல் - "சமவனத் தெரியாட்டுகந்த எம்பெருமான்" - சம்பந்தர். 1-4-7 O இடத்தே உமை - பாடல் 301 பக்கம் 246 குறிப்பு பாடல் 548 பக்கம் 248 குறிப்பு
  • வேல்பட்டழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்" கந்தரலங். 40 எழுகிரி - பாடல் 43. பக்கம் 117 (தொ. பக். 389)