பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 353 (கால் அயில் அக்கணை தொட்ட அயில்கால் - கூர்மையை வெளிக் காட்டும் அந்தப் பாணத்தைப் பிரயோகித்த (அருட்கனமால்) திருவருட் பெருமை நிறைந்த திருமால்- ( க் கரையில் தரித்து) பொறுமைக் (கடலின்) கரையில் நிலையாக நின்று, (இலங்கை) உலகை (இலங்கை)ப் பிரதேசத்தைக் காத்து ஆள (్వ அளித்த (பிரபுத்வ பெருந்தன்மை வாய்ந்த அருட்க்டலாகிய (திருமால்) பெற்ற *ಣಣ್ಣ - rfᎸ ழி கி (காயம்) உடலை ( ந்தவர்) எரித் அழித்தவராகிய சிவபிரான் பெற்ற வீரனே (ಔಥಿ) = ఫీ : தினைப்புனத்தே (வள்ளியின் பொருட்டு) ஒப்பற்ற ஆசை மிகுந்து (பிரமித்து) மய்ங்கி (அந்த வள்ளிக்கு அருள்பாலித்த தம்பிரான்ே! (அக்ஷரவாய்மை அளித்தருள் தந்திடாதோ) 1151. ஓரங்கள் சிவந்து, (அகன்று) அகலமாய் விளங்கி, உரை புகன்று பேச்ச்ைப் பேசுவதுபோல விளக்கம் காட்டி - இரண்டு குழைகளையும் (துரந்து வீசித்தாக்கி, (அரிபரந்து) பரந்த ரேகைகளைக் கொண்டு (ஒளிர்) விளங்குகின்ற கரிய கண்களானவை - துறவிகளுடைய (நிறம்) மார்பையும் தொளை செய்வது போல நீண்டு ஒட ஆடை தளர்ந்து (இருங்குழல்) கரிய கூந்தலானது சரிய கொங்கைகளைச் சுமந்து அதனால் அசைவுற்று இடைஒடிவது போலத் துவள உயிரையே ఆక్స్లః (இங்கிதம் கெறுவிதம்பெற) இனிமையுடனும் ( தம்) செருக்குடனும் விளையாடுகின்ற (காமவிளையாடலைச் செய்யும்) (படை மதன் பெருங்கிளை - மதன் பெருங்கிளைப் படை) (மன்மதனது *2%”ါ% படை ) மகளிருடைய{ಚ್ಡಿ! - சுத்தமான (அதர கிஞ்சுகம்) - கிஞ்சுக அதரம் - முருக்கிதழ் சிவந்த இதழின் (சுவையை) அறிந்து அணி பணி நிதம்பம் - அழகிய (பாம்பின்) படம் போன்ற அல்குல் இன்பசுகத்தைத் தரப்பெறும் முற்றின காம - மயக்கம் தணிந்து ஒழிந்து - உன்னை - ஒப்பற்ற மெளனம் என்னும் (பஞ்சரம்) கூட்டில் (பயில் தரும்) விளையாடும் - (கூகபதம்) కొళ్లా - பேரின்ப நிலையை - அட்ைந்து ವ್ಹಿಚ್ಟೆ (உன்னுடைய) திரு அருளைப் பொருந்தி மகிழும் அந்த ஒரு ப்ாக்கிய நாள் எனக்குக் கிடைக்குமா! என்னும் இவ்விரு பொருளையும் நீ அடைந்து அனுபவிப்பாயாக" என்று அருணகிரி நாதருக்கு கிளி உருவத்தையும் பேரின்ப நிலையையும் தந்து உதவினர் போலும்