பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1005. மாதர் மீதுள்ள மயக்கு அற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான பி5டலை பயறொடு துவரையெ ளவல்பொரி சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கணியு முதுபல கணிவகை நலமிவை யினிதாகக். "கடல்கொள் புளிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடf னளி திருவருள் மகிழ்வுற நெடிதான # குடகு வயிறினி லடைவிடு மதகரி பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு பணியாமற். கொடிய நெடியன அதிவினை துயர்கொடு வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் குழியில் முழுகியு மழுகியு முழல்வகை யொழியாதோ நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவிமதி பயமுற நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு கொடிதான. நிசிசர் கொடுமுடி சடசட சடவென பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற முளதான. நடன மிடுபரி துரகத மயிலது முடுகி கடுமையி லுலகதை வலம்வரு நளின பதவர நதிகுமு குமுவென முநிவோரும். நறிய மலர்கொடு ஹர ஹர ஹரவென அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை நணியெ சரவண மதில்வள ரழகிய பெருமாளே (11) "கடல் கொள். துதிக்கையில் எனக் கூட்டினால் விநாயகர் கடல் நீரைத் துதிக்கையால் உறிஞ்சினதைக் குறிக்கும் (விநா. துதி 5 பக்கம் 14. கீழ்க்குறிப்பு) t அளி =அள்ளி

  1. குடகு குடகுமலை கணபதியின் வயிறு பெருவயிறாதலின் குடகுவயிறு' என்றும் கூறுவர் புலவர்கள். 'குடவயி றுளதலை மகனை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி"

உத்தரகோச மங்கை பிள்ளைத்தமிழ்.