பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 முருகவேள் திருமுறை 17 - திருமுறை வித்தை தனிலுருகி யாசை யாகியவர்

  • கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை மெத்தை தனிலுருகி மோக மாகிவிட

அதன்மேலே. வெட்க மிலை நடவு மேகு மேகுமினி fமற்ற வரையழையு மாத ரேயெணமுன் விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட அருள்வாயே ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்

  1. அத்தி நகரமர சான வாள் நிருபன் X ஒக்கு நினைவு.முனி லாமல் வாகுபெல நிலைகூற. உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்

வெற்றி நகுலசக தேவர் தேர் தனிலும் ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி லசுரேசன்,

  • கைப்பொருள் உள்ள வரையில்தான் வேசையர் அன்பு செய்வார். "விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின் வேறல்ல - விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே யறுமே அவரன்பும் கையற்ற கண்ணே அறும்". நாலடி 3.8-1. 1 வேசையர் வீட்டிற் பணிப்பெண்கள் இருப்பது பாடல் 1079-பக்கம் 180 கீழ்க்குறிப்பு.
  1. அத்தி நகரம் = அஸ்தினாபுரம் கெளரவர் இராசதானி துரியோதனன் இருந்த ஊர் அங்கு கமுகு, புனல் நிரம்பி யிருந்தன -

" காவணங்களிற் றோன்றின பச்சிளங் கமுகம்.... அணிகொள் அத்தினா புரியெனும் அணங்கு செந்திருவின் கணவனுக் கெதிர் காட்டு நீராசனங் கடுப்ப மணமிகுத்த செந் தாமரை மலருடன் சிறந்த புணரியிற் பெரும் புனலையுங் கொள்வன பொய்கை" - வில்லி, கிருட்டிணன். 56, 58 "ஈ இருக்கும் இடம் எனினும் இப்புவியில் யானவர்க் கரசினிக் கொ டேன்" என்று துரியோதனன் தருமனா தியர்க்கு அரசு கொடுக்க மறுத் தனன் மறுத்து, "பார் வீரரானவர தல்லவோ"- என்றும் உரைத்து, "மோது போர் புரியத் துணிந்தான்". வில்லி, கிருட்டிணன்.114, 119, 264 துரியோதனன், அருச்சுனன் இருவரும் கண்ணன் பால் அணுகிப்