பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை 17 - திருமுறை יגי, சாதன மென்றுரை யாப்பரி தாயமெ னும்படி வாய்த்தடு மாறிம னந்தள ராத்தனி திரிவோனே. சாகர மன்றெரி யாக்கொடு ஆரரு கும்படி யாத்திணி வேலையு ரம்பெற வோட்டிய பெருமாளே (8) 1003. முருகன் பெருமையை உணர தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன. தானன தந்தன தாத்தன தனதான வேடர்ச்ெ முந்தினை காத்திதனள் மீதிலி ருந்தபி ராட்டிவி லோசன அம்புக ளாற்செயல் தடுமாறி. மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு வேளைபு குந்தய ராக்ரம ւ05/ւյոկநாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்i பதி னுலுல கங்களு மேத்திய இருதாளில். நாறுக டம்பணி யாப் பரி வோடுபு ரந்தய ராக்ரம = நாடஅ ருத்தவம் வாய்ப்பது மொருநாளே: + (20 ஆம் பக்கம் தொடர்ச்சி) "வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழியடிமை எனச்செப்பி (யாவரும்) அறிய மேருவில் மிகவும் எழுத்திட்ட சாசனம் என்றார் பாடல் 1199ல், இது "Public Registry" ஆகும்; பிறிதொன்று மூல பத்திரம் - அதை எழுதின இடம் - வள்ளியின் காதோலையில் - Q& "Original document in personal custody" sugiraflujair கையகத்துள்ள மூல பத்திரம் ஆகும். இதுவே இந்த 1002ஆம் பாடலில் கூறப்பட்ட குழை ஒலை சாதனம்" - அருணகிரி நாதர் வரலாறு - பக்கம் 136 பார்க்க 'நாவலர் தங்களி யாய்ப்பதி' என்றும் பாடம் - நாவலர்களுடைய மகிழ்ச்சிக் கிடமாய் எனப் பொருள்படும். ஆர் பதினாலுலகம் - நிறைந்த பதினாலுலகம் எனலுமாம்: அப்போது நாவலர் தங்களைப் பரிவோடு புரந்த எனக்கூட்டவும். இங்ங்ணம் வள்ளிக்காக முருகவேள் காட்டிய பராக்ரமத்தைப் பாடி நாடறியும்படி கூப்பிட்ட நாவலர் அருணகிரியாரே அவரே மேதகு குறத்தி திரு வேளைக்காரனே' என்று வள்ளி வேளைக்காரன் வகுப்புப் பாடியும், மலைக்குறவர் பரவிய புனத் திதணில் மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே' என்று வேடிச்சி (வள்ளி) காவலன் வகுப்புப் பாடியும் - "பெருத்த பாருளிர்! மலை மருவுபைம் புனத்தி வளருமிரு குன்ற மொத்தி வலி குடி புகுந்திருக்கு மார்பினான் - மயிலையும் அவன் திருக்கை