பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 271 எத்தேசத்து ஒடி - எந்த எந்த தேசங்களுக்கோ ஒடிச்சென்று, (தேசத்தோடு ஒத்து) அவ்வத்தேசங்களுடனே ஒன்றுபட்டு இருந்து, ஏய்பொருந்தியுள்ள (சப்தத்திலும்) சப்ததீவுகளுக்கும் ஒடிச்சென்று (எய்த்தே) இளைத் :::: 鑒 - விரும்பிநின்று, (பற்றா) ஆசையுடன் பற் ந்து, மல் தாது இற்றே வளப்பத்துடன் ந்த (தாது) வாத - பித்த ఫ్స్ நிலைகள், அல்லது நாடியின் லை, அல்லது சத்த தாதுக்கள் எனப்படும் இரதம், இரத்தம், எலும்பு, சுக்கிலம் தசை தோல், மூளை (இற்றே ஒடுங்கி அழிய, (முக்கச் கடவேனோ) வேதனைப் படுதலா என் தலை எழுத்து! (சத்தே) சத்தான பொருளே (உண்மைப் பொருளே! என்றும் அழியாப் பொருளேl) (முற்றாய்) முற்றுதலில்லாதவனே (என்றும் இளையோனே (அத்தானைச்சூர்) அந்தச் சேனைகளோடு கூடி வந்த சூரனையும், (கல்) கிரவுஞ்சகிரியையும், சாடி - அழிவு செய்து, கற்பு - '; தேசா - யை மேற்கொண்ட - (தேசா) பொருந்தியவனே! சட்சோதிப் ப் பாலத்தா - சோதிப்பூ ஷட் பாலத்தா - ஒளிவிளங்கும் . - திரு நீற்றையணிந்த ஷட்பாலத்தா - ஆறு திருநெற்றி களையுடையவனே; அந்தக் காந்தள் மாலையையும் (வெட்சி) மாலையையும் அணிந்த மார்பனே! (முத் - தாபத்தார்) - மண், பெண் பொன் என்னும் ಶ್ಗಳ್ಗೆ (எட்டா) எட்டுதற்கரிதான (வைப்பா) மப்பொருளே (வித்தா) முத்திக்கு வித்தே (முத்தர்க்கு) వీల్డ్కి (இறையோனே) தலைவனே! கடவுளே! ந்துப் பான்ற அருமையான! ன்றுவகையான யாக அக்கிள்ே நாயகனே! பரிசுத்த | முத்தனே! முத்தியைத்தரவல்ல பெருமாளே (முக்கக் கடவேனோ) 1124. (பொற்கோவைக்கே) - பொன்வரிசைக்காக - பொற்காசு வரிசைகளுக்காகவும் (பல்கோவைக்கே) வேறு பலவிதமான (திரவிய) வரிசைகளுக்காகவும், (பொய்போகத்தை) பொய்யான நிலையற்ற சிற்றின்ப சுகத்தைப் (பகர்வார்தம்) விற்பவர்களுடைய (அல்லது பொற்கோவைபெறவே தாம் அணிந்துள்ள பொன்மாலைகளின் அழகைக் காட்டியும் பொய்யான சிற்றின்பசுகத்தை விற்பவர். களுடைய) அல்லது - (பொற்கோவைக்கே) பொன் வரிசை பெறும் பொருட்டே (பற்கோவைக்கே) பற்கோவையைக் காட்டுபவர்களாப் சிரிப்பமைந்த பல்வரிசையைக் காட்டுபவர்களாய்ப் பொய்யான சிற்றின்ப போகத்தை விற்பவர்களுடைய