பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது திருப்புகழ் உரை 263 (புக்காழி) : - கடலிடையேபுக்கு - சூழ்கிட்டாகி (சூரனது) சூழ்ச்சி நிலையைச் சமீபித்து-அந்தச் சூரன் (பொட்டாக) பொடியாகும்படி அவனை வேலாற் குத்தின வேலனே! முன்பாட - (பொய்யா மொழிப்புலவர்) முன்னதாகப் பாட (பாடு அற்றாருக்கு) - (பாடுதல் அற்றாருக்கு) அப்பாட்டைக் குற்ற மின்றிப் பாடும் திறமை அற்ற அப்புலவற்கு - ஓர் முள் காடு அற்க - ஒரு முள் தைக்கும் காடு - என்று அப்புலவர் குறித்த இடத்தில் பிழை (ಶ್ಗ நிலை பெற்றிருத்தலைக் காட்டிப் - பொருள் - சரியான வழியிற்பாடும் பொருள் முறையை காட்டும் LITTL_oППkal) (அப்புலவர்க்கு) (ஈவாய்) அளித்தவனே! (முத்தனே) எல்லாம் விட்டவனே! முத்தி - காருகபத்தியம் ஆகவனியம், தக்கிணாக்கினி என்ற மூவகை வேதாக்கினிக்கு உரிய (அத்தா) தலைவனே பரிசுத்த மூர்த்தியே முத்தா - முத்துப் போன்ற அருமையனே! முத்திப் பெருமாளே - அடியார்க்கு முத்தி அளிக்கும் பெருமாளே! (போதத்தைப் புரிவாயே) 1120. எற்றா வற்றா மட்டாகத் தீயிற்காய் செங்கண் பிறைவாள் (ஏயிற்றார் - எயிற்றார்) - தி வற்றா மட்டாக - தீயிற்காய் செங்கன், பிறைவாள் எயிற்றார் - எற்றா - கைப்பாசத்தே கட்டா - (ஆடி) ஆட்டி - கோபித்துக் கொடுபோமுன் தீயும் (தமதுகண்களின் தீ முன்பு) வள்ளி மட்டாகும்படியாகப் பெருந்தீப் போலக் காய்ந்து எரி உமிழும் சிவந்த கண்களையும், பிறைபோல்வளைந்தும், வாள்போலக் கூரியதாயும் ஒளி உள்ளதாயும் உள்ள - (எயிற்றார்) பற்களை உடைய (யமதூதர்கள்) - (எற்றா எற்றி அடித்து உதைத்து மோதி - தமது கையில் உள்ள பாசக் கயிற்றால் கட்டி (ஆட்டி) அலைத்துக் கோபித்து (என்னைக்) கொண்டு போவதற்கு முன்பாக - "விடம் உமிழு செங்கண், திங்கள் பகவின்ஒளிர் வெளி றெயிறு" "செங்கண் கணல் பொங்கும்" தழலே பொழி கோர விலோசனம்', "இரு விழி அனலது கக்க" - திருப்புகழ் 17, 32, 813, 10.17 காலனார். துாதர் பாசங் கொடென் காலின் ஆர் தந்து" - திருப்புகழ், 35 ார்புத் து