பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 247 எத்தி உனை - உன்னை ஏத்திப் போற்றி, தினந்தோறும் இயல், இசை நாடகம் எனப்பட்ட மூன்று ழ் நூல் வகைகளாலும் உன்னை ( a:;ā:*షౌఘే4::: துடனும் ம்கிழ்ச்சியுடனும் (ஆர) நன்றாக நீ நின்னந்தருளுவர்யர்க துஷடர்கள் - பொல்லாதவர்கள் என்று ஏழு உலகத்தவர்களும் (முட்ட) வேதனையுற்றுக் கூறும்படி, வினையாள் - தங்கள் தொழிலை நடத்தின (அல்லது ஏழ்பாரும் துட்டரென ஏழுலகத்தவர்களும் இவர்கள் துஷடர்கள் என்று கூறும்படியாக வின்னமுட்ட ஆள் எல்லாத் தொழில்களையும் செய்துவ சூரர் - (அசுரர்) படை வீரர்களின் ( க்கில்) உடல் தேர்ல் iன்ட அகன்ற மார்பிடம் தொளைபடும்படிச் செலுத்தின் கூரிய வேலேந்திய வீரனே நடனம் புரியும் நடராஜப் பெருமானது குழந்தைய்ே வடிகட்டின சுத்த தமிழ் நிர்ழ்ப்த் தெரிந்தி ஞான்னே! முருக்னே (அல்லது ஞானமுள்ள முருகனே அல்லது ஞான சம்பந்த இளையோப்) (மட்டு நறு மணம் கொண்ட (மரை)தாமரையில் வீற்றிருப்பவனும், நால் வேதங்கள் இருக்கு யசுர், சாமம், * என்ப்ப்டும் நான்கு வேதங்களை ஒதும் (வேதன்) ரமனுக்கு மலராகிய தாமரைபோல் (ழேவ) அமையும்படி புது ாேச்னம் பொருந்தும்படி - துமாசனத்தில் (மத்த் மயில்மீது త్థ - களிப்புற்ற - மயில்மேல் நீ ஏறிவரும் நாளை அந்த நாளைத தாங்கள் சேமித்து வைத்துள்ள பொக்கிஷம் - இதுவே என்று (நாடி) விரும்பி நின்று - நாள்தோறும் அடியார்கள் (வா த்தபடி) வாழும்படி வைத்த_(படி - தன்மை) - கருணைத்திறம் நீங்காத பெருமாளே (ஓத - நினைவாயே) 1113. (பக்கம் உற நேரான மக்களுடனே மாதர்)நேரான மக்களுடனே மாதர் பக்கம் உற-நேர்மையுள்ள நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளும் மாதர்களும் பக்கத்திற் சூழ்ந்து நிற்க (பத்தியுடன்) அன்புடனே (உடலின் மேலே) மூடி-மேன்மையான பட்டாடையால் மூடி - மாலை அணிவித்து நீண்ட ஒரு பாடையைப் பற்றி அண்ைபவர்கள் கூவி அழ, அலைவீசும் நீரிலே. படிந்து, முழுகி - மிக்கிருந்த துக்கமும் நீங்கி விலக (வேறு பொற்றியிடவே) மாற்றார் போலத் தீ இடவே நெருப்பு மூட்ட) كميج( பிரியாமுன்-உயிர் நீங்கும் முன்பே இட்டம் இனிதோடு (நான் ஒத) நீ ஆர நினைவாயே எனலுமாம்