பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 227 1 104. (தந்தமும்) பயங்கரமான பற்களையும் துன்பத்தை ஊட்டும் . துயரத்தைத் தரும் கொடிய மனத்தையும் கொண்டவனாய், (அந்தகன்) யமன் (தண்ட) சினம் ు GTT (ஒன்ற) பொருந் னமூண்டு .# அன்று ஒடுங்கிடும் ஆவி அப்போது ஒடுங்கி நீங்கிவிடும் எனது пт; (யாக்கையின் தன்மை இவ்வா நிலையாமையைக் கொண்டிருக்கும் நானோ - பொது .##",a சென்று (தஞ்சம் என்றும்) அன்டக்கலம் நீயே என்றும், (பரிந்து) அன்புப் பேச்சுக்கள் பேசியும், (அம் மகளிரின்) ய சொற்களின் உட்கிட்க்கும் க்சம் ஜபித்து ஆறு: தெரிந்திருந்த அந்நாளினும், (பின்னும்) என்றும் - எத்தினத்தும் (எப்போதும் தனந் தனை : பொருளை அல்லது ர் கொங்கைய்ை நாடி - விரும்பி (அல்லது) நாடி - நாடினவனாகிய நான் - விரும்பினவனாகிய நான் நின் தன் அன்பு என்பது ஒன்று இன்றி - உன்மீது அன்பு என்பதே (ஒன்றுதல்) பொருந்துதல் இல்லாமல் அல்லது சிறிதளவும் (இல்லாமல்) (இதுதான்) நன்றென்று - நல்லதென்று நினைத்து - (நெஞ்சின்கண்) நெஞ்சிலே நண்பு - நட்பு - ஒன்று இல் - ஒன்றுதல் - பொருந்துதல் இல்லாத - அல்லது ஒன்றுமே இல்லாத மாதர்களின் மீது (நேசம்) - நட்பை (நின்று அளந்தும்) - பொருந்த வைத்துக் கருத்திலே கொண்டும் - அதையே கருதியும், (சளம் கொண்டிடும்) - துன்பப்படுகின்ற (புன்கண் நந்த மனநோய் அதிகரிக்க இன்பம் ஒன்று இன்றி) சுகம் என்பதே சிறிதும் இல்லாமல் - இங்கு (நான்) அலைச்சல் உறுவேனோ! சுந்தரமூர்த்தியின் (பந்தமும்) உலக பாசம் (சிந்த) நீங்க வந்து அன்புடனே, (தொண்டன்) என்று, நீ எனக்கு அடிமை என்று (அன்று) அன்றொரு நாள் (கொண்டிடும்) அவரைத் தடுத்தர்ட்கொண்ட (ஆதி) முதல்வர், தும்பைமலர், செம்பொன் போன்ற மலர்களைச் சொரிந்து விளங்கும் கொன்றை, (துன்பம் கடிந்து) உயிர்களின் வினைத்துயரைத் தொலைந்து (என்பொடும்) எலும்பு மாலையுடன், (தொலையா நீர்) வற்றாத நீராகிய-கங்கை, (அந்தம் - முந்து - உந்து இந்துவும்) அழகு மிக்குவிளங்கும் சந்திரன், கெந்தம் மிஞ்சும் கொழுந்து - நறுமணம் மிக்குள்ள மருக்கொழுந்து, இவைதமை (அன்றும் இன்றும்) அன்றுமுதல் இன்றுவரை - பழங்காலமுதல் இன்றளவும் (புனைந்திடும்) சூடிக்கொள்ளும் (வேணி) சடையை யுடைய