பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 முருகவேள் திருமுறை 17- திருமுறை முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட வுண்டவாழ்வே . முளரி பாற்கடல் சயில மேற்பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே (67) 1062. மோகூடிம் பெற தனன தாத்தன தனண தாத்தன தானா தானா தானா தானா தனதான tகவடு கோத்தெழு முவரி மாத்திறல் காய்வேல் பாடே னாடேன் வீடா னது.க.டக். கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ தினும்வீழேன் # தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழா தீயேன் வாழா தேசா வதுசாலத். தரமு x மோகமு மினியெ னாக்கைச தாவா மாறே நீதா னாதா புரிவாயே சுவடு பார்த்தட வருக ராத்தலை துானா மாறே தானா நாரா யணனேநற்.

  • தாராகண மெனும் தாய்மார் அறுவர் தருமுலைப்பால் ஆராது உமை முலைப்பா லுண்ட பாலன்" - கந்தரலங். 81

"தாய்மா ரறுவர் திரு முலைப்பாலுண்டான்" - சிலப்பதி. குன்றக் குரவை 1. கவடு சாய்த்தெழு என்றும் பாடம் கவடு கோத் தெழும் உவளி மா:- சூரன் கடலிடையே மாமரமாய் நின்றபோது அந்த மாமரத்தின் வடிவம். "சூரனும் தொடு கடல் நடுவண் ஆனான். துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுனன் நின்றான்". கந்தபுரா 4-13-468

  1. "தவிடி னாற்பிள வெனினும்" என்றும் பாடம். " வறிஞர்க் கென்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர் மின்கள்" என்றார் கந்தரலங்காரத்தில், 18 Xமோகூம் என் ஆக்கை சதா ஆமாறு:

இந்தச் சடமுடன் உயிர் நிலைபெற" என்றார் 210ஆம் பாடலில்