பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலு மயிலுந் துணை தி ரு ப் பு க ழ், பொதுப்பாடல்கள். 996. மாயையற தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன தந்ததான போத நிர்க்குன் போதா நம்ோநம் நாத நிஷ்கள நாதா நமோ நம பூர ணக்கலை சாரா நமோ நம fபஞ்சபான. பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்கபு பாலா நமோநம + சங்கமேறும், x மாத மிழ்த்ரய சேயே நமோ நம o வேத ணத்ரய வேளே நமோ நம "வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோ நம என்று பாத. வாரி ஜத்தில்வி ழாதே மகோததி tt யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ மாயை யிற்சுழி யூடேவிடாதுக லங்கலாமோ, “முருகவேள் சகலகலா வல்லவர்' - பாடல் 320. பக்கம் 296 கீழ்க்குறிப்பு. t பஞ்ச பாணம் - பாடல் 19-பக்கம் 60 கீழ்க்குறிப்பு # ஞான சம்பந்தர் தமது பாடல்களைச் சங்கமலி செந்தமிழ்கள்' எனக் கூறியுள்ளார். (சம்பந்தர் 3-74-11) X தமிழ்த்ரயம்-முத்தமிழ்-இயல்-இசை-நாடகம் 0 வேதம்-மூன்று:"மூன்றேவேதம்:நாலாவது-மந்திரசாகையான அதர்வ வேதம்" - தக்கயாக 380 உரை - மும் மறை யாலும் வணங்கப்படுகின்ற முக்கணக்கன்" - பொன் வண்ண - 87. அதர்வம் தலையாய ஒத்தன்மை பொருளிற் கூறினாம். என்பர் நச்சினார்க்கினியர் - மதுரைக் காஞ்சி (தொடர்ச்சி 3 ஆம் பக்கம் பார்க்க)