பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/993

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி கரதலக பாலிகுரு வித்தனே போற்றி பெரியகுற மாதனைபு யத்தனே GuTಚ್ಟೆ பருவாழ்வாம்

  • பிரமணறி யாவிரத தததினா மூர்த்தி

t பரசமய கோளரித் வத்தினால் வாய்த்த பெரியமட மேவியசு கத்தனே # யோக்யர் ೧೮೮ಅಗ್ಗ; (1) சோமநாதன்மடம். (ஆரணி தாலூக்காவில் உள்ள புத்துாரில் சோமநாதன் மடம் உளது.) 828. மெளனோபதேசம் பெற தனதனன தான தான, தனதனன தான தான தனதண்ன தான தான தனதான Xஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு முழலுமது ராக மோக அதுபோகம். உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத வுளமுநெகிழ் வாகு மாறு அடியேனுக்; Oகிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர மெனமொழியும் வீசு பாச கணகோப.

  • பிரமனறியாவிரத தகூறிணாமூர்த்தி - இது பிரணவப் பொருளை அறியாத பிரமனைச் சிறையிட்ட வரலாறு

பாடல் 212-பக்கம் 42 கீழ்க்குறிப்பு. t பரசமயகோளரி - ஞான சம்பந்தருக்கு ஒரு பெயர். 'சைவரெல்லாம் - ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்குதாரை அளவிறந்த பல்லியங்கள் முழக்கி யார்த்துப் பார்குலவு தனிக்காளம் சின்ன மெல்லாம் பரசமய கோளரி வந்தானென் றுத." பெரியபுரா-ஞானசம்-604 1 யோக்யர்-யோகியர். (தொடர்ச்சி 435 ஆம் பக்கம் பார்க்க)