பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தினைவித் தினநற் புனமுற் றகுறத் திருவைப் புனர்ப்ொற் புயவிரா. ളെ് தெளியப் பவளச் சடிலச்

  • சிவனுக் கொருசொற் பகர்வோனே; t கனகச் சிகர்க் குலவெற் புருவக்

தறுவிப் பொருகைக் கதிர்வேலா. கழின்யக் கிழியக் கயல்தத் துமிடைக் கழியிற் குமரப் பெருமாளே. (1) 797. திருவடியைப் பெற தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனதான இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற். றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் புலவோரென். றெடுத்துமுடித் தடக்கைமுடித் f டுத் திண்ல்ச்சினையிட் 掌端 டப் ப்ரபுத்துவமுற் றியல்மாதர்: குரக்குமுகத் னைக்குழலைப் பனிப்பில்றையொப் பெணப்புயலொப் பெணக்குறுகிக் Xகலைக்குள்மறைத் திடுமானின்.

  • சிவனுக்கு உபதேசம் - பாடல் 628 - பக்கம் 462 - 163 t கணகவெற்பு - கிரெளஞ்சம் - பொன்னஞ்சிலம்பு புலம்ப வரும் எங்கோன்" . கந்தரலங்காரம் 89
  1. இரட்டை - அரையாடை மேலாடைகள், இரட்டைகள் அழுக்கானாலும், மடி குலையாமல், வைக்குமாபோலே, (ஈடு 5-9-3) இரட்டை ஆடை - மேலாடை அவசியம்என்பது.

மேலாடை யின்றிச் சவை புகுந்தால் இந்த மேதினியோர் நூலாயிரம் படித்தாலும் எண்ணார்" - நையாண்டிப்புலவர். புலவர்கள் கைக்கு மோதிரம் முதலிய ஆடம்பரங்கள் 'நெளிய முதுதண்டு சத்ர சாமர நிபிடமிட வந்து கைக்கு மோதிரம் நெடுகியதி குண்டல ப்ரதாபமும் உடையோராய்" திருப்புகழ் - 181 X கலைக்குள் (ஆடைக்குள்) அல்குலை மறைத்தல்: "மருவொரு குறியுளாரும் வான்பெரும் புடவை கொண்டு பெருகுறச் சூழ்ந்து சூழ்ந்து பெருந்திரோ தானஞ் செய்வார்" . திருநாகைக்காரோணப்புராணம் - காகதிர்த்த - 25. மானின் குளம்படி - அல்குலுக்கு உவமை - "பருவமேழுக்கு