பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/899

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு மீதெய், வானவுடி வாதொழு'த்ெ ணாt வயனர் சூழு + காவிரியும் Xவேளுர்முரு கரடிமரர் - பெருமாளே. (6) (மாயூரத்துக்குத் தென்கிழக்கு 13-மைல். ரெயில்வே ஸ்டேஷன். சீகாழி ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென் கிழக்கு 14 மைல் தரங்கம்பாடிக்குப் போகும் வழி மூவர் தேவாரமும் பெற்றது. அட்ட வீரத் தலங்களுள் யமனை உதைத்தருளிய தலம்.) 789. சாம்போது அருள் பெற தாத்த தனத்தன தானன தானன தாத்த தனத்தன தானன தானன தாத்த தனத்தன தானன தானன தனதான O ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர வீட்டி ஸ்டைத்திசை வேகசை **மூனதி லேற்றி யடித்திட வேகட லோடம தெனவே.கி. ஏற்கு மெனப்பொரு ளாசையெ னாசைகொ ளாத்து வெனத்திரி யாபரி யாதவ மேற்றி யிருப்பிட மேயறி யாமலு முடல்பேணிப் பூட்டு சரப்பளி யேti மத னாமென ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில் # பூத்த மலக்குகை யோபோதி சோறென கழுகாகம். * எணா எண்ணி 1 வயனர் சடாயு சம்பாதியென்னும் பறவை வடிவினர். வயானம் - பறவை.

  1. காவிரியும் - சோலை விரிகின்ற. X புள்ளிருக்கு வேளுர் (வைத்திசுரன் கோயில்) சம்பாதி - சடாயு பூசித்த தலம்.

'தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளுரே" சம்பந்தர் 2-43-II; O ஏட்டின் விதிப்படி - பிறத்தல் நாள். இறத்தல் நாள் பிரமனது சிட்டுப்படி - பாடல் 760-ம் பார்க்க + or மூணு - பாடல் 190-1, 2 அடிகளைப் பார்க்க if மதன சரக்கென என்றார் 285ஆம் பாடலில். # பூத்த மலத்ரய பூரியை (291ஆம் பாடல்)