பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/840

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநல்லுர்) திருப்புகழ் உரை 281 திருநல்லூர் 766. (மூல முண்டகம்) மூலாதார கமலத்தில் உள்ள (அனுபூதி மந்திரம்) அனுபவ ஞானத்தைத் ம் மந்திரம், (பராபர்ஞ் சுடர்கள் மூணு மண்டலம்) மேல், லையில் உள்ள சூரிய் மண்டலம், சந்திர மண்டலம், ஆக்கினி மண்டலம் எனப்ப்டும் மும்மண்டலங்கள், (அதார சந்திமுகம் ஆறும்) ஆதாரங்களாக சந்திக்கப்படும் இடங்களான (மூலாதார்ம், சுவாதிட்டானம், பூரகம், அன்ாகதம், விசுத்தி (ஆக்ஞை) எனப்படும் ಸ್ಟಿ? ஆதாரங்கள், (இந்த்ர தருவும்)-க்ற்பகவிருக்ழ்போல விரும்பிய எல்லாம் அளிக்கத்தக்க மேலைச் சிவவீதி õõM}çዥI எல்லாம் (தளாமேல்) தள்ளா - தாண்டி அவைகளின்மேல் - (சென்று). பழைய (அம்பலவர் பீடம்) - எல்லாத் தத்துவங்களும் ஒடுங்கும் பரவெளிப் பீடமாம் லலாடஸ்தான மண்டபத்தில் (அந்தமும் ாத) முடிவு இல்லாத பந்தஒளி ஆயிரம் கிரணம் - திரண்ட் யாய் விளங்கும் ஆயிரம் கிரணங்கள் வீசும், முனு. மூன்றாம்பிறை நிலவின் விடிவைக் கொண்ட ஆஞ்ஞை ர்ரத்தில் - (இந்து ர்சோதி) சந்திர ஒளியுட்ன்சூடி, (வின்ைபடிக) á.ఫీ ல் பளிங்குபேர்ல் விள்ங்கும் (விந்து நாதம்) - விந்து சம்பந்த நாத ஒலி. ஒலம் என்று - அபயம் இட்டு அழைத்தல் போன்ற ஒலியுடன் - பல வகைய தாளங்கள் சந்தங்கள் கலக்கும் நடன தரிசனத்தைக் கண்டு, (அமுதவாரி உண்டு) தேவாம்ருத கடலைப்பருகி, (உலகு ஈரேழு கண்டு) - பதினாலுலகங்களையும் அங்கே விளக்கமுறத் தரிசித்து அனுபவித்து, இந்து கதிர் அங்கி - சந்திரன் - சூரியன் - அக்கினி என்னும் - இடைகலை, பிங்கலை, சுழுமுனை எனப்படும் மூன்று நாடிகளின் வழியே சூலம்போல. ft அமுதை வாரி உண்டு - " இந்திர வான அமுதத்தை உண்டு" என்றார் 647ஆம் பாடலிலும்

  1. உலகு இரேழு கண்டு லோகங்கள் வலமதாட"- பாடல் 179 'அகில வனாதி யெங்கும், வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுது" என்றார் 141 ஆம் திருப்புகழில்

XX சூலம் ஒடு - பாடல் ...'சூலம் பெற ஒடிய வாயுவை சூலமென ஒடு சர்ப்ப வாயுவை" என்றார் 190, 790 ஆம் பாடலில்,