பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள் கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள் விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் உறவாமோ, *பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட லெரியட் டுச்சரு காய்விழ வேநகை புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட மொருமாது. புகழ்சத் திச்சிலு_ காவண் மீதுறை t சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி புவனத் தைப்பரி வாய்முத னுமை யருள்பாலா, திரையிற் ப்ொற்கிரி யாடவும் வாசுகி புனைவித் துத்தலை நாளமு தார்சுவை # சிவபத் தர்க்கிது வாமென வேயகி ரரிராமர். Xதிருவுற் றுப்பணி யாதிவ ராகர் மகள்ைப் பொற்றன. வாசையொ டாடிய ட் டப் வாம் காசுரர் திருமு பதி மு.முரு பெருமாளே.(2)

  • மன்மதனைச் சிரித்து எரித்தது - பாடல் 399 - பக்கம் 510, 1. சிவபத்திப் பரமேசுளி:- தேவி சிவனிடத்தில் மிக்க பத்தி

உஇடLங்கி , இது காஞ்சியில் இறைவி இறைவனைப் பூசித்த பான்மையிற் பெறப்படும். "இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அருச்சனை புரியப் பொங்குகின்ற தென் ஆசை என்றிறைஞ்சிப் போக மார்த்தபூண் முலையினாள் போற்ற" - பெரிய புராணம் - திருக்குறிப்பு - 52 # திருப்பாற்கடல் அமுதைத் திருமால் - சிவபத்தர்க் கிதுவாம் எனப் பகிர்ந்தனர் என்கின்றார் தேவர்கள் யாவரும் சிவபக்தர்களாதலின், அமுதத்துக்கு முன்பு நஞ்சு எழுந்தபோதும் தேவர்களே சிவனை அடுத்துத் துதித்தனர். "அண்ட வானவர்களும் அமரரும்.பணிய ஆலமுண்ட மாகன்டனார் -'சம்பந்தர் 3-89-7. "ஒரு தோழந் தேவர் விண்ணிற் பொலிய அமுதம் அளித்த...அண்ணல்" - சம்பந்தர் 1-74-7 'வானவர் வேதத்தின் இசைபாடி விரை மலர்கள் சொரிந்தேத்தும் பாதத்திர்" - சம்பந்தர் 2-81-1. 2 (தொடர்ச்சி 279ஆம் பக்கம் பார்க்க) 7