பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை களித்த பேய்கண மாகாளி கூளிகள் ர்ட்பி ரேதமெ லேமேவி மூளைகள் கடித்த இ:ே டேபாடி யாடுதல் கண்டவீரா, குதித்து வ்ான்ர் மேலேறு தர்றுகள் குலைத்து நீள்கமு கூட்ாடி t வாழைகொள் குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் வஞ்சிதோயுங். குளத் ш (? ல் 4 மாதுகள்

  • . ஆசி ՃՍIT tilIIԱoIIԱ ്:്ങിക്കെi്

க்குள் மேவிய வானோர்க 覽勝 ரானே. (1) தம் திருவேட்களம். (சிதம்பரத்திற்குக் கிழக்கு 2-மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் இவர்களுடைய பாடல் பெற்ற து) 751. மறவேன் என்றது தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன தனதான Oசதுரத்தரை நோக்கிய பூவொடு க்திரொத்திட ஆக்கிய கோளகை தழையச்சிவ பாக்கிய நாடக அநுபூதி, சரணக்கழல் காட்டியெ னானவு மலமுற்றிட வ்ாட்டிய ஆறிரு சயில்க்குல மீட்டிய தேர்ள்ொடு முகமாறுங்;

  • கமுகங்குலை அற்று வாழைக்குலைமேல் விழுதல் -

"கமுகின் எற்றி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாங்கதம்" -சிந்தாமணி 31. தெங்கம்பழம் கமுகின்குலை சாடிக் கதலி செற்று" - திருக்கோவை 100. - பாடல் 672 பக்கம் 48 கீழ்க்குறிப்பும் பார்க்க f வாளைகள்" என்றும் பாடம் # மாதுகள் மிகுந்த மகரந்தங்கள். X"வாளைகள் குதித்துலாவிய வேளுரில் மேவிய தம்பிரானே" 'வாளைகள் குதித்துலாவிய வேலூரில் மேவிய தம்பிரானே" - என்றும் பாடங்கள். O மூலாதார கமலம் - ஆசை நாலு சதுரக் கமலம்' என்றார் 439ஆம் பாடலில்.