பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவனுர்) திருப்புகழ் உரை 215 போற்ற முடியாததும், காய வெளியில் ஒளியாய் நிற்பதும், திரும்ால் ЛгLDлт ர்களால் அறியமுடியாத வகையில் இருப்பதும், பேதம் அபேதம் (வேற் றுமை ஒற்றுமை) எனப்படும் தன்மைகளுடன் உலகமாய் வளர்வதும் (விந்து) (பீடம்), நாதம் (இலிங்கம்)எனப் படும் பேருடையதாயும், கலை அறிவாயும் (நூலறிவாகவும்), (துரியத்துக்கு யோகியர் தம் மயம்ாய் நிற்கும் உயர்நிலைக்கும் (அதீதமானது) மேற்பட்ட்தானதும், (வினையேன்) வினைக்கு ஈடான என்னுடைய முடிந்த த்வத்தின் பேறாக உள்ளதும், திருவருள் நிறைவாய் ಘೀ தும் ஆக ந்த க்கணங்களெல்லாம் பொருந்தியவன் நீ ஒருவனே!

  1. (வீண்) வீணான காரியம் கூடாதென (விலக்கி) (அமையாத) அடங்கியிராத அசுரர்களைப் பொடியாக்கி அவர்கள் உயிரை "யமனே! நீ கொள்வாயாக" என்று கூறி வேலைச் செலுத்தின திருக்கரத்தனே! உமையின் கொங்கைப் பாலை உண்ட அரசே!

வேதம் கற் ம் நான் 語 ம் ஆன அந்தணன் பிரமல்.ே ಣಣ್ಣ! த'ఎఫీ குடுமியிலே திருக்கரத்தால் பலமாகக் குட்டின வீரனே! குறவர்களின் மலை நில்த்து ஊராம் வள்ளிமலையில் - து உயரம் பொருந்தியுள்ளதாய்க் கட்டப்பட்டிருந்த பரண் மீதிருந்த பெண் வள்ளியிடம் சென்று காம மய்க்கம் கொள்ளும்படியான திருவிளையாடல்கன்ளச் செய்து அவ ன் அணைய விரும்பின திருடனே! அருள்பாளிக்கும் கந்தவேளே! Xயாரும் தம்மிடம் அனுக முடியாதவகையில் வெளியிலேயே திரிந் து கொண்டிருக்கும் மெய்ஞ்ஞான யோகிகளின் உள்ளத்தே விளங்கி வீற்றிருக்கும் தம்பிரினே! தேவனுாரில் எழுந்தருளியுள்ள குமரனே! தேவர்கள் தம்பிரானே! (அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே)

  1. வின் ஒனது என அடையாது - யுத்தஞ் செய்தல் வீண், அது தகாது என்று சும்மா இராது (அசுரரைக் கொன்று)

x "சேரொனாவகை" - கருவிகள் ஒன்றும் தாக்காவண்ணம் இவையும், பக்கம் 213.கீழ்க் குறிப்புக்கள்", "t, அவையும் - கொழும்பு ஆசிரியர் மு. திருவிளங்கம் அவர்களின் உரை.