பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 474. மாதர்மீதுள்ள மயக்கு அற தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனதான சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச் சுத்தப் பட்டிட் டமுறாதே. தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட் சொற்குற் றத்துத் துறை நாடி, பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற் றொத்துக் tகித்திப் பினிமாதர்.

  1. பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்

பிற்பட் டிட்டுத் தளர்வேனோ, Xஅத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத் Oதத்திக் கத்துப் பலமீவாய்.

  • தை-ஒரு தாளக் குறிப்பு. 1 கித்தி - கித்தி நின்றாடும் அளிவையர்' - திருவிசைப்பா - 10 11 # பெட்டு - மயக்கு வார்த்தை - கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே' - இராமாதுச நூற்றந்தாதி 93

பெட்டு - பொய் - வட்டணை பேசுவர். பெட்டினை உரைப்போர் . நக்கீரர் - கோபப் ப்ரசாதம். X அத்த தத்திக்கு அத்தன். அத்த - தத்திக் - கத்தன் எனப் பிரித்து, அத்த தத்தி என்பன அந்த தந்தி என்பனவற்றின் மரூஉ எனக்கொண்டு, அந்த தந்திக்கு (ஐராவதத்துக்குத் தலைவன் எனவும் பொருள் காணலாம். இந்திரனுக்கு முருகவேள் அஞ்சல் (அபயம்) அளித்துத் திடம் தந்தது. வெள்ளைக் கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்து" கந்தர் கலிவெண்பா-95 "சதமகத்தனை அந்நிலை நோக்கியே அன்பிற் கூறுவான் "குரர்குலம் முடிய வானுளோர் மீண்டிட இருஞ்சிறை: விண்பதத்தைநீ ஆண்டிட நல்குதும் ஐயுறேல் என்றார்" கந்த புராணம் -2-43-139, 140. (தொடர்ச்சி 71-ஆம் பக்கம் பார்க்க)