பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 728. நற்குணம் வர தத்தன தத்தன தத்தன. தத்தன தததன தததன தததன தததன தததன தததன தததன தததன தனதான பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள் குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள் *பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட நினைவோர்கள். பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள் பகடிமி குத்திட முக்கன்ரி சர்க்கரை யிதழுறல்; எச்சி லளிப்பவர் t கச்சணி மெத்தையில் இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு மெத்திய ழைத்து அணைத்தும யக்கிடு மடமாதர். இச்சையி லிப்படி நித்தம னத்துயர் பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத மருள்வாயே நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர் நத்து தரித்தக ரத்தர் தி ருத்துள வணிமார்பர். நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை நட் டர வப்பணி சுற்றிம தித்துள Xநத்தமு தத்தையெ ழுப்பிய எரித்தவர் மருகோனே,

  • பப்பரமட்டைகள் - பாடல் 508, 570, 1228 பார்க்க

f கச்சணி மெத்தை - ரவிக்கை பூண்ட கொங்கை என்பது தொனிக்கின்றது. 4 அரவப்பணி - பாம்பு - ஒரு பொருள் இரட்டைச்சொல் அல்லது கடைதல் ஆற்றாது (அரவம்) ஒலி செய்த (பணி) பாம்பு எனலுமாம். x திருமால் கடலைக் கடைந்து அமுதத்தை அளித்தது பாட்டு 509, பக்கம் 162 கீழ்க்குறிப்பு.