பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • வாட யங்கிய வேலா லேபொரு

tசூர்த டிந்தருள் வீரா மாமயி ல்ேறு கந்தவி நோதா கூறென அரனார்முன். #வாச கம்பிற வாதோர் ஞானசு கோத யம்புகல் X வாசா தேசிக O மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் பதி வாழ்ே பெருமாளே. (1) 706. ஆண்டருள தனன தத்தன தனண தத்தன தனந்தந் தந்த தந்தா * - Hol * Hi + * * * தனதனா தனனா விலைய றுக்கவு முலைம றைக்கவு மணந்துன் றுஞ்செ ழுந்தார் புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும் விடங்களு' சஞ்ச ரஞ்சேர் விழிவுெ ருட்டவு மொழிபு ரட்டவு நிணந்துன் றுஞ்*ச லம்பா யுதிரநீ ருடனே. வெளியி னிற்கவும் வலிய முட்டரை யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை திரும்பும் பண்ப ரன்றே யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி யுடன்கொண் டன்பு டன்போய் சயனபா யலின்மேல்:

  • வா டயங்கிய-வான் தயங்கிய - ஒளி பொருந்திய, 1 சூர்த டிந்தருள் வீரா மாமயில் வாசிகொண்ட விநோதா தாரக மரனார்முன் வாசகந் தவறாதே ஒதுப

தேச நன்குரு வானாய் வானுயர் மா பரங்கிரி மீதே மேவிய பெருமாளே." என்றும் பாடம்.

  1. நிர்வசனப் பிரசங்கம்" என்றார் 661-ஆம் பாடலில், X வாசா தேசிகன் - உபதேச குரு O மாடையம்பதி யென்பது மாடம்பாக்கம் * சலம் - சுழற்சி. சலம் வரும் குயவன திகிரித் தன்மைபோல்

- கம்ப ராமாயணம் ராவணன் வதை - 63.