பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை எனக்கட்டைக் ونسانفهاه டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன், திணைக்குட்சித் திரக்கொச்சைச் குறத்தத்தைத் தனத்தைப்பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் தணிவோனே. செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய்:

  • பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்

பணத் tதுட்கக் கடற்றுட்கப் பொரும்வேலா பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் பலிப்பப்பத் தருக்கொப்பித் தருள்வாழ்வே.

  • பனைக்கைக் கொக்கன்தாருகாசுரன் யானையின் துதிக்கையைப்

பனைக்கை' என்பர். பனைக்கை மும்மத வேழம்' - அப்பர் 5-2-1 f துட்க அஞ்சு