பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கவலைசெய் வல்ல தவலரு முள்ள

  • கலவியில் தெள்ளு கவிமாலை. கடிமல ரைய அணிவன செய்ய

CELOCN)lgJOCRТ 6,0), Ш. அருள்வாயே t தவநெறி யுள்ளு சிவமுணி துள்ளு தனியுழை புள்ளி யுடனாடித். தருபுன விள்ளி மலைமற #வள்ளி தருதினை மெள்ள நுகர்வோனே; அவநெறி சொல்லு மவரவை கொல்லு மழகிய xவெள்ளி நகர்வாழ்வே. Oஅன்டயலர் செல்வ மளறிடை செல்ல அமர்செய வல்ல பெருமாளே.(3) 663. திருநாமம் கூற தனதன தய்ய தனதன தய்ய தனதன தய்ய தனதான பொருவன கள்ள இருகயல் வள்ளை புரிகுழை தள்ளி விளையாடும். புளகித வல்லி யிளகித வல்லி புரியிள முல்லை நகைமீதே,

  • கலவியில் - கலவியிலும் உம் விகாரத்தால் தொக்கது.

f வள்ளி பிறப்பு வரலாறு. பாடல் 382-பக்கம் 64 - கீழ்க்குறிப்பு.

  1. வள்ளி திணைமா தர, கிழவர் (முருகவேள்) அதை உண்டனர் "பசிநோய் என்னத் தேனொடு கனியும் மாவும் செங்கையிற் கொடுப்பக் கொண்டு" . கந்த புரா - 6.24.100.

'தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கொடி - கந்தர் கலி வெண்பா Xவெள்ளிநகர் என்பது வெள்ளிகரம். O சூரசம்மாரம் ஆனவுடன் முருகவேளின் கட்டளைப்படி சூரனுடைய ஊர் (மகேந்திர நகரம்) கடல் நீரால் உண்ணப்பட்டது: "க்ருணையங் கடலாகியோன் வருணன் மா முகம் நோக்கியே....மகேந்திர நகரினை. உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான்" சலபதி. இசைவுற்று துன்று பல்லுயிர் தம்மொடு மகேந்திரத் தொல்லுரை. புணரியுள் அழுத்தினன்" - கந்த புராணம், 4-16-15,16