பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி பூர்வி யாக்ரனு fமரிதென் முறைமுற்ை யாடல் காட்டிய பெருமாளே.(6.1) 651. மோகூடிம் பெற தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தனதான

  1. மச்ச மெச்சு xசூத்ரம் ரத்த பித்த முத்ரம்

வைச்சி றைச்சி பாத்ர மதுபோகம். மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை மட்கு லப்ப தார்த்த மிடிபாறை: எய்ச்சி ளைச்ச Oபேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு மெய்ச்சி ளைச்ச ஈக்கு மிரையாகும். இக்க டத்தை நீக்கி "அக்க டத்து ளாக்கி இப்படிக்கு மோகூத மருள்வாயே! பொய்ச்if சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி பொற்ப தத்து ளாக்கு புலியூரா

  • அளி துயில் சயன வியாள மூர்த்தன் . பதஞ்சலி பகவான். ஆதிசேடனே பதஞ்சலியாக வந்தது. பாடல் 611-பக்கம் 114 கீழ்க்குறிப்பு.

1. நடராஜப் பெருமானுடைய நடனங்களைக் கண்டு களிக்கும் பதஞ்சலி வியாக்ரபாதரே மெச்சும்படியான நடன தரிசனத்தை முருகவேள் அருணகிரியார்க்குக் காட்டினர் போலும். 4:மச்சம் - சப்பிரமஞ்சம் அலங்களித்த கட்டில் X"இதாகித சூத்திரம்" என்றார் 330ஆம் பாடலில், O பேய் - நாய் - ஈ இவைகளுக்கு உடம்பு இரையாதல் - ச யெறும்பு நளி நாய்கணங் கழுகு காகம் உண்ப உடல் - திருப்புகழ் 902 (கணம் - பேப்.) ++ க்க Яһ - : ததே கம் if சினம் - சின்னம்: அடையாளம்.