பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கொடுங்கைப் பட்ட t மராமர மேழுடன்

நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய குரங்கைச் செற்றும கோததி துாளெழ நிருதேசன் குலங்கட் பட்டநி சாசரர் கோவென இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய # குமண்டைக் குத்திர ராவண னார்முடி அடியோடே பிடுங்கத் தொட்டச ராதிய னாரதி ப்ரியங் Xகொட் டக்கநன் மாமரு காஇயல் oப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென விருதுாதும் ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி ப்ரபந்தத் துக்கொரு . பெரும்பர் H mi ல் மேவlய ற் றப்புலி பூர்த பெருமாளே.(42) 632. பொதுமாதர் மீதுள்ள மயக்கு அற தந்தன தானன தானத்தம் தந்தன. தானன தானத்தம் தந்தன தானன தானத்தம் தனதான **கொந்தள வோலைக ளாடப்பன் சங்கொளி போல்நகை வீசித்தனன் கொங்கைகள் மார்பினி லாடக்கொண் டையென்மேகம்.

  • கொடுங்கை கொடுமை மராமரம் - வாலி அழிபட்டது பாடல் 231. பக்கம் 78 கீழ்க்குறிப்பு:- மராமரம் - ஏழும் எய்த வலத்தினான்' - பெரிய திருமொழி 1-3.5 வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக் களித்தவனே." - பெருமாள் திருமொழி 8.7.

x கொட்டக்க - கொள்ளத்தக்க o சம்பந்தரது பெருமையைக் காட்டும் விருது ஊதுதல் "காளம் வையம் ஏழுடன் மறைகளும் நிறைதவத் தோரும் உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என் ஊத திருச்சின்னம்: பாலறாவாயன் வந்தா னெனப் பிடிக்க" தாரை - மாமறை முதற் கலை அகிலமும் ஒதா துணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தானென ஊத ஆர்கலியின் கிளர்ச்சி யெனச் சங்குதாரை அளவிறந்த பல்லியங்கள் முழக்கி யார்த்துப் பார்குலவு தனிக் காளம் சின்னமெல்லாம் பரசமய கேள்ளரிவந்தா னென்றுாத பெரிய புராணம் திருஞானசம்பந்தர் 221.3, 904 (தொடர்ச்சி பக்கம் 471 பார்க்க)