பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 623. காமநோயிற் படாவகை தானத் தான தத்த தானத் தான தத்த தானத் தான தத்த தனதான காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற காமப் பூச லிட்டு மதியாதே. காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி னிழற் கேத ருக்கி விளையாடிச் சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த சேலொத் தேவ ருத்தும் விழிமானார் தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க தீமைக் காவி தப்ப நெறிதாராய், மாதைக் காத லித்து வேடக் கான கத்து வாசத் தாள் சிவப்ப வருவோனே. வாரிக் கேயொ எரித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர்தொ லைத்த வடிவேலா; விதித் தேர்ந டத்து துாளத் தால ருக்கன் வீரத் தேர்ம றைத்த புலியூர்வாழ். மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத் தோர்து தித்த பெருமாளே (34) 624. ஞானம் பெற தய்ய தானத் தானன தாணன தய்ய தானத் தானன தானன தய்ய தானத் தானன தானன தனதான கொள்ளை யாசைக் காரிகள் பாதக வல்ல மாயக் காரிகள் - சூறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வினிகள் விழியாலே.