பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 439 620. (அட) தமது காரியத்தில் வெற்றி பெறவேண்டி, வந்தவரின் சார்பை நன்றாகப் பிடித்து, அவருடைய தோளொடு தங்களுடைய தோள் இணைந்து பொருந்த, அவரை (வளைத்துச் செங்கரத்தில்) செங்கரத்தில் வளைத்து - தங்களுடைய செவ்விய கரங்களால் அணைத்து த்துச் சீராட்டியும், பாடல் பாடியும் சமீபத்தில் அணைவித்துச் சிவந்த பவளத்துண்டை ஒத்ததும் இந்திர கோபத்தை ஒத்ததுமான (வாய்) இதழ் ஊறல்களைத் தொகுத்து அனுபவிக்கத் தந்து- سمعي அழகிய பொலிவுள்ள தாமரை மொட்டு போன்றதும் ஆபரணம் அணிந்துமான கொங்கையை (கொங்கையின் மேலுள்ள கச்சை - ரவிக்கையையும்), இடையில் அணிந்துள்ள மேகலையையும் (இடையணியையும்) தளர்த்திக் குதலை மொழிபேசி, கொடு பணத்தையே என்று ஜாக்கிரதை பண்ணிக், கண்ணைச்சிமிட்டிப் பேசுகின்ற (பொது) மகளிர் தங்களொடு சம்பந்தப் பட்டவர்கள் மேல் - படிகின்ற (தங்கள் உள்ளங் களித்தே பலவிதமான மாயா லீலைகளைக் காட்டி, இசைப் பாட்டுக்க்ளை நிரம்பப்பாடிக், (காம) ஆசைகள் மேல் கொள்ளும்படியாகப் பாசாங்குகள் செய்து, பின்னர், ஊடித் தங்களுடைய பிணக்கத்தை மாறுபாட்டை எடுத்துப்பேசும் (வீண்கள்) வீண் ஆனவர்கள், கேடுதரும் வஞ்சகங்கொண்ட பரத்தைகள், தாழ்வான செய்கையைக் காட்டுகின்ற வஞ்சகப் பேதைமார்கள் - (ஆகிய விலைமாதர்களின்) ရ္ဟိန္ဒြီမ္ဟါ செயல்களிலே சுழன்று ரிவதற்கே திக்கப்பட்டவனான மூடனாதிய என்க்கு மேலான ப்ொருளாய்ப் பொருந்தி அணுகியுள்ள (உன்து) திருவடி ஞானம் இதுதான் என்று காட்டும் திருவருளைத் தந்தருளுக் பெரிய திருக்கரத்தில் தண்டாயுதத்தை எடுத்து சூரர்கள் ஆன வீரர்களை எல்லாம் பொடிபடுத்தி அழிவித்துப் புழுதி எழவும், பொடி எழவும் படியாகச் சின்ன்ா பின்னமாய் உடைத்துப் பந்தடிப்பதுபோல அடித்து, (சூடிய தோரண) தோரணம் ய அலங்காரமாலை சூடிய வீரனே! போர்க்கலையாதிய சகல கலைகளிலும் வல்ல வீரனே!