பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குருடிகள் நகைத்திட் டம்’பு லம்பு t க ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள் #குசலிகள் Xமருந்திட் டுங்கொ டுங்குனர் விழியாலேகொளுவிகள் மினுக்குச் Oசங் **கி ரங்கிகள் நடனமு நடித்திட் ttடொங்கு சண்டிகள் குணமதில் முழுச்சுத் #தசங்க்ய சங்கிக ளுறவாமோ, இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு மிமையவ ரினக் XXகட் டுங்கு லைந்திட வருஆரர். இபமொடு OOவெதித்தச் சிங்க மும்பல இரதமொ ***டெதத்திக் கும்பி ளந்திட இவுளியி ரதத்துற் றங்க மங்கிட விடும்வேலா, titஅளிகளி யுரித்திட் டங்க சன # գT மெரிதர நகைத்துப் xXxயங்க யன்சிர மளவொடு மறுத்துப் பண்oOOட ணிந்தவ ரருள்கோனே.

  • புலம்புதல் (உரத்த குரலில்) அடிக்கடி சொல்லுதல் விரட்டம் புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே - அப்பர் 5.53-12,

1 வேசைகள் கள் உண்டனர் என்பது - திருப்புகழ் 60, 88, 362, 877 பார்க்க # குசலிகள் தந்திரவாதிகள். X மருத்திட்டும் - மருத்திடும் - மருந்திடும் வேசையர் மருந்திடுதல் திருப்புகழ் 230 பக்கம் 74 பார்க்க O சங்கு - வளையல். ** இரங்கல் - ஒலித்தல். tt ஒங்கு ஓங்கு # அசங்க்யம் - அவலக்ஷணம், கணக்கின்மை, எண்ணிறந்தது. அசங்க்ய சங்கிகள் - கூடா நட்பினர் எனலுமாம். அகத்தாற் கூடாதே புறத்தே நண்பு காட்டுவர். XX கட்டு - மிகுதி - "கட்டணிவார்சடை" - திருக்கோவையார் 303 உரை. 00 வெதித்த-வேதித்த பேதித்த *** ஏதத் திக்கும் - எந்தத் திக்கும். tit அரி - நரமடங்கல். (சிங்க உரி - பாடல் 566 பக்கம் 292). # புரம் - உடல் - மதனனை விடுத்தனம் தெளிவில்லேம் அவன் புரம் பொடித்தனை' - கந்த புராணம் -1-5-11. கடமையாதி விலங்கு தத்தம்.கண்டுயம்.போவது கருதி அன்னான் புரத்திடை உரைத்துப் போமால்" - கந்த புரா 2.5-4. XXXபிரமன் சிரம் அறுத்தது - பாட்டு 286 பக்கம் - 209, OOOஅயன் சிரம் பண்டு அணிந்தது. "பிரமனும்.இறக்கும் . இறந்தான் களேபரமும். கொண்டு கங்காளராய்" - அப்பர் - f-112-7.