பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 594. கழலைப்பற்றிக் கரையேற தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்ததான வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு வஞ்சிலைக் குத்தொடு அம்பை யொத் துத்தொடை வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு. கென்பக்ரீவம் மந்தரத் தைக் 'கட பொங்கியத் துப்பணை கொம்பையொத் துத்தன முந்து t குப்பத்தெரு வந்துளத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ளன்பின்ாலே, கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள் கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன குங் குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் மங்குறாமல். கொண்டுசத் திக் xகட லுண்டுகுப் பத்துணி னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ் குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை யென்றுசேர்வேன்; அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட லென்பதாளம் 曹 கடம் பொங்கு - என்பது கட பொங்கு என்றாயிற்று. கடம் மதம். f குப்ப - கூப்ப - குவிய, f குழற்கு குழலையுடையார்க்கு. X கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பர் அகஸ்தியர்.