320 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட் சேல்வலைப் பட்டடிமைப் பட்டுவிடலாமோ, ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற் றாதரிக் கைக்கருணைத் துப்பு மதில்சூழும் ஆட்கச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக் காகவெற் றிக்கலபக் கற்கி யமர்வோனே: தோகையைப் பெற்ற இடப் பாக "ரொற்றைப் பகழித் t துாணிமுட் டச்சுவறத் திக்கிலெழுபாரச். சோதிவெற் பெட்டுமுதிர்த் துாளிதப் பட்டமிழச் ரனைப் பட்டுருவத் தொட்ட 氢 பெருமாளே (69) 578. முக்குணம் அற தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தனதான மானை விடத்தைத் தடத்தி னிற்கயல் மீனை நிரப்பிக் # குனித்து விட்டனை வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை வடிவேலை. வாளை xவனத் துற் பலத்தி னைச் Oசெல மீனை விழிக்கொப் பெணப்பி டித்தவர் மாய வலைப்பட்டிலைத் துடக் குழல் மணநாறும்; ஊன விடத்தைச் சடக்கெ ணக்கொழு ஆறு முபத்தக் கருத்த டத்தினை ழ்து பிணத்தைக் குணத்ர யத்தொடு தடுமாறும். ஒற்றைப் பகழி - திரிபுர சம்மாரத்தில் அம்பாக உற்ற விஷ்ணு. f துாணி - (அம்பறாத்துாணி) அந்த அம்பு தங்குங் கூடாகிய கடல். திரிபுரம் எரித்தபொழுது சிவபிரான் திருக்கரத்தில் இருந்தது ஒரே ஒரு அம்பு திருமால்); ஈரம்பு கண்டிலம், ஏகம்பர் தங், கையில் ஓரம்பே முப்புரம் உந்தி பற'- திருவாசகம்.
- #குறித்து விட்டணை என்றும் பாடம் Xவனம் ஜலம்
O செலமீன் - சேல் அம் மீன். "துடக்கு - மகளிர் சூதகம் 11 உழல் - ஊழல்; ஊழல் மணம் - துர்நாற்றம்