பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட் சேல்வலைப் பட்டடிமைப் பட்டுவிடலாமோ, ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற் றாதரிக் கைக்கருணைத் துப்பு மதில்சூழும் ஆட்கச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக் காகவெற் றிக்கலபக் கற்கி யமர்வோனே: தோகையைப் பெற்ற இடப் பாக "ரொற்றைப் பகழித் t துாணிமுட் டச்சுவறத் திக்கிலெழுபாரச். சோதிவெற் பெட்டுமுதிர்த் துாளிதப் பட்டமிழச் ரனைப் பட்டுருவத் தொட்ட 氢 பெருமாளே (69) 578. முக்குணம் அற தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தனதான மானை விடத்தைத் தடத்தி னிற்கயல் மீனை நிரப்பிக் # குனித்து விட்டனை வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை வடிவேலை. வாளை xவனத் துற் பலத்தி னைச் Oசெல மீனை விழிக்கொப் பெணப்பி டித்தவர் மாய வலைப்பட்டிலைத் துடக் குழல் மணநாறும்; ஊன விடத்தைச் சடக்கெ ணக்கொழு ஆறு முபத்தக் கருத்த டத்தினை ழ்து பிணத்தைக் குணத்ர யத்தொடு தடுமாறும். ஒற்றைப் பகழி - திரிபுர சம்மாரத்தில் அம்பாக உற்ற விஷ்ணு. f துாணி - (அம்பறாத்துாணி) அந்த அம்பு தங்குங் கூடாகிய கடல். திரிபுரம் எரித்தபொழுது சிவபிரான் திருக்கரத்தில் இருந்தது ஒரே ஒரு அம்பு திருமால்); ஈரம்பு கண்டிலம், ஏகம்பர் தங், கையில் ஓரம்பே முப்புரம் உந்தி பற'- திருவாசகம்.

  • #குறித்து விட்டணை என்றும் பாடம் Xவனம் ஜலம்

O செலமீன் - சேல் அம் மீன். "துடக்கு - மகளிர் சூதகம் 11 உழல் - ஊழல்; ஊழல் மணம் - துர்நாற்றம்