பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 554. யாக்கையை வெறுத்தல் தானா தத்தன தானா தத்தன தந்தன த்ந்தன தான தந்தன H Li si i 權 ■■ 壘 i-i ii ! | | 1 ñi ñ தநததான காரா டக்குழ லாலா லக்கனை i கண்கள் சுழன்றிட வேமு கங்களி னாலா பச்சின்ல யாலே மெற்புசி மஞ்சள் கலந்தணி (வாளி கொந்தள காதா டக்கலன் மேலா டக்குடி யின்ப ரசங்குட மார்ப எளிங்கொளி கொங்கைமாதர்காசா சைச்செய லாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் போலே நற்றெரு ஆடா டித் + துயல் தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிட கால்தா விச்சதி யோடே சித்திர மென்ப நடம்புரி வாரு டன்செயல் மிஞ்சலாகிச் சிரா டிச்சில நாள்போய் மெய்த்திரை வந்து கலந்துயி ரோட வங்கமொ டுடா டிப்பல நோயோ டுத் திதடி கொண்டு குரங்கென வேந டந்துசொல் சியோ டிக்கிடை பாயோ டுக்கிய டங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி யுங்கண்மாறிச் சேரா மற்o பொறி கேளா மற்செவி துன்பமொ டின்பமு மேம றந்துபின் ஊரார் சுற்றமு மாதோர் மக்களு மண்டியு மண்டையு டேகு விந்திது சிசி சிச்சிசி போகா நற்சனி யன்கட வென்றிட வேகி டந்துடல் மங்குவேனோ!

  • மெற் புசி மேல் பூசி, t வாளி ஒருவகைக் காதணி மேற்காதில் உள்ள ஓரணி - கொண்டையும் முச்சி உச்சியும் வாளி முத்தும் முத்துக்குமார பிள்ளைத்தமிழ் - செங்கிரை 1. துயல் அசைகின்ற தடியுமாகிய. மந்தியெனும்படி குந்தி நடந்து" பட்டினத்தார் உடற்கூற்று O பொறி அறிவு.