பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 253 கோபித்தும், சொக்கட்டான் காய்களை (சூதாடு கருவிகளை)ப் பின்னாலே துரத்தி - (ஆட்டத்தில் காய்களைத் ர்த்தி)ச் சண்டைசெய்து தோல்வி வரும்படிச் செய்தும், சப்பு (சிமிழை) வேலைப் பாடு செய்பவர்கள் அடித்து உருவாக்கியும், விளங்கிய யானையின் தந்தத்தை ப்ோய் ஒடித்தும் சக்திவாய்ந்த மன்மதனுடைய கிரீடத்தைச் சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்பில் பொடி படுத்தியும், (அச்சப்பட்டு) அதிக தூரத்தில் சக்ரவாகப் புள் பறந்து போம்படிக் கடுமையான வ்லின்ம் கொண்டு அதைப் பயப்படும்படிச் செய்தும், சப்தத்துடனே இரண்டு தாளங்களும் (ஒன்றோடொன்று) அறைந் 激 மோதிக் கொள்ளும்படிச் செய்தும், அல்லது சப்தம்செய்து இருதாள்ங்களும் ஒன்றோடொன்று மோதுவதுபோல அறையும்படிச் செய்தும், ம்லைகளின் பர்ந்த இறகுகளை அறுபடும்புடிச் செய்தும், வளர்ச்சியுற்றுப் ' శ్రీ இடமெலாம் பரவிப் புதுமையும், அழகும் கொண்ட கொங்கைகளை உடைய திருடிகளாம் பொது மாதர்களின் உறவு நல்லதா (உறவு கூடாது என்க); ஒலி மிகுந்து திசைகள் அதிர்ச்சியுற பலவகையான பறைகள் தொகு தொகுக்கு தொத் தொகுக்கு. தரிகிட என ஒலிசெய சவடு (நெரிவு - நசுக்குகை) அழுத்தம் உண்டாகும்படி பக்கத்துப் பழு எலும்புகள்ை (விலா எலும்புகளை) ஒத்தி - தாக்கித் (துன்ங்கை) என்னும் கூத்தை ஆடி), புக்ை எழ, கண்கள் உள்ளே மிகச் சிவந்து, (குறளிக்ள்) மாயவித்ன்த செய்யும் பேய் வகைகள் மாமிசங்களை உண்டுக் களிப்படையவும், பேய் வகைகளுடன் கழுகுகள் ஆட, ஆரவாரம் மிகுந்து கொக்கரித்தும், န္တြင္အိပ္လို႕ துபோன போர்க்க்ளத்தில் அசுரர்களின் ரத்தங்களில் த்துத் திமி (திமி) என்னும் ஒலியுடன் பாதங்களை வைத்து, நடித் திட்டு (இட்டு) மிக நடித்திட்டு.(இடித்து) மேற்சென்று சண்டைசெய்த ம்யில்வாகனன்ே! அசுர ரத்தத் திற்கு எரித்துச் சசிபதி மகள் கரத்தைப் பற்று கொற்றக் கொடைமுரு கவிராலி மலையி னுச்சிப் பச்சை ரத்னக் கலவியி அலவு மெய்பரத் யக்ஷ ரகூைடிக் குருபர வயிலற் சித்தித் தெனக்குத் தெளிவருள் பெருமாளே." - என்றும் பாடம்.