பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 526. வேசையர் மாயையிற் படாவகை தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனதான

  • அமுத முறுசொ லாகிய தோகையர்

பொருளு ளாரையெ னானையு னானையெ னருகு வீடிது தானதில் fவாருமெ னுரைகூறும். அசடு மாதர் +கு வாதுசொல் கேடிகள் தெருவின் மீதுXகு லாவியு லாவிகள் அவர்கள் arau டாமல் கெடாமல்நி H னருளபுதாராய; குமரி காளிவ ராகிம கேசுரி கவுரி மோடிசு ரா.ரிநி ராபரி கொடிய ஆலிசு டாரணி யாமளி மகமாயி. குறளு ரூபமு ராரி சகோதரி யுலக தாரி உதாரி பராபரி குருப ரா.ரி.வி காரி நமோகரி அபிராமி, சமர நீலிபு ராரித னாயகி மலைகு மாரிக பாலிந னாரணி சலில மாரிசி வாயம னோகரி பரையோகி. "தேவிதுதி நிறைந்த பாடல் இது. வாரும் என உரை கூறும் 4. குவாது - குதர்க்கம் X குலாவி யுலாவி படாமல் கெடாமல் - எனவரும் வழி எதுகை கண்டு களிக்கத்தக்கது.