பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 506. மனோலயம் பெற தனந்த தத்தன தானான தானன தனந்த தத்தன தானான தானன தனந்த தத்தன தானான தானன தந்ததான நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென மறந்த ரித்தக ணாலால நேரென நெடுஞ்சு ருட்குழல் ஜீமுத நேரென t நெஞ்சின்மேலே நெருங்கு பொற்றன மாமேரு நேரென மருங்கு நிட்கள ஆகாச நேரென நிதம்ப முக்கணர் பூனார நேரென நைந்துசவன்; குறைந்தி தப்பட வாய்பாடி யாதர 2. வழிந்த ழைத்தனை மேல்வீழு மாலொடு #குமண்டை யிட்டுடை சோராவி டாயில் மைந்துநாபி. குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள் மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய குரங்கை யொத்துழல் வேனோம ணோலய மென்றுசேர்வேன்; xமறந்த சுக்ரிய மாநீசன் வாசலி லிருந்து லுத்தநி யோராத தேதுசொல் மனங்க ளித்திட லாமோது ரோகித முன்புவாலி. "ஜிமூதம். நீருண்ட மேகம் 1 நெஞ்சு மார்பு " தலையினும் மிடற்றிலும் நெஞ்சினும் நிலை-இ (தொல் எழுத்.83)

  1. குமண்டையிடுதல் மகிழ்ச்சியாற் குதித்தல். "கூடுமுயிருங் குமண்டையிடக் குனித்து" - திருவாசக்ம் குலாப் பத்து.1
  • கார்காலம் ஆவணி புரட்டாசி) கழித்ததும் சேனையுடன் வந்து உதவுகின்றேன் என்று சுக்ரீவன் ராமருக்கு வாக்குதத்தம் செய்திருந்தர்ன். தான் சொன்ன பேச்சை மறந்து கள்ளுண்டு. சுக்கிரீவன் காலங் கழித்தான். அ. ராமர் கோபங்கொண்டு இலக்குமண்ரை நோக்கி சுக்கிரீவன் சொன்ன எல்லையைக் கடந்து தூங்குகின்றான். இன்னும் அவன் வரக்கானோம் தரும நெறியை மறந்து விட்டான்: வாழ்வில் ம்யங்குகின்ற்ான் நீ அவனிடம் போய் அவன் உள்ளத்தை அறிந்து வா தருமத்தை நிலை நிறுத்த நான் எடுத்துள்ள வில்லுண்டு. அம்பு உண்டு, கால்னும் உண்டு