பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 முருகவேள் திருமுறை 503. ஆண்டருள தானத் தான தான தனதன தானத் தான தான தனதன தானத் தான தான தனதன காவிப் பூவை யேவை யிகல்வன நீலத் தால கால நிகர்வன காதிப் போக மோக மருள்வன காதிற் காதி மோதி யுழல்கண மாயத் தார்கள் தேக பரிசன காமக் ரோத லோப மத மிவை பாவிக் காயு வாயு வலம்வர tலாலிப் பார்கள் போத கருமவு பாயத் தான ஞான நெறிதனை பார் லெக் காக யோக ஜெபதப xநேசித் தார வார பரிபுர பாதத் தாளு மாறு திருவுள oகூவிக் கோழி வாழி யெனமயி லாலித் தால கால மெனவுயர் கூளிச் சேனை வான மிசைதனில் 17ஆம் திருமுறை தனதான இருதோடார். சிதையாத, யினிமேலன். நினையாதோ: விளையாடக் “காவி.கண்ணுக்கு உவமை "காவி மலர் புரையுங் கண்ணார்". சம்பந்தர் 270-12, ஏ-கண்ணுக்கு உவமை - ஏவிணை நேர்வழி" f லாலித்தல் அன்பு வைத்தல். திருப்புகழ்-56

  1. லெக்காக - லக்கு ஆக்க, Xநேசித்துநேசிப்பித்து, 0 கோழி-கூவி வாழி என-சூரனுடன் முருகவேள் போர் புரிந்த காலத்தில் அக்கினி கோழிக் கொடியாகி அவருடைய தேர்மீது இருந்து

ஆரவாரித்தது. எரிதழற் பண்ணவன் வாவு குக்குட மாண்கொடி யாகியே தேவ தேவன் திருநெடுந் தேர்மிசை மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட" -கந்த புராணம் -4-13-206,