860 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இடம் விளங்காத ஸ்தலங்கள். 1. இந்தம்பலம் 989. திருவடியைப் பெற தனன தனதனன தந்தந் தணத்ததன தனன தனதனண தநதத தனத்ததன தனன தனதனன தந்தத் தனத்ததன தனதான அமல *கமலவுரு f சங்கந் தொனித்த #மறை அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய Xலளவு மசலமது கண்டங் கொருத்தருள வறியாத Oதகர முதலுருகொ ளைம்பந் தொரrதரமொ டகில புவனநதி யண்டங் களுக்குமுத லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் நடுவான; கமல துரியமதி லிந்துங் கதிர்ப்பரவு கனக நிறமுடைய பண்பம் "படிக்கதவ ககன சுழிமுனையி ttலஞ்சுங் களித்தமுத £ffis,curae கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது கனிவு வர இளமை தந்துன் பதத்திலெனை யருள்வாயே
- கமலம் 1008 இதழோடு கூடிய குருகமலம்
பாடல் 439 பக்கம் 598 கீழ்க்குறிப்பு O-பார்க்க 1. சங்கம் - சங்க ஒலி - பாடல் 179-பக்கம் 416 கிழ்க்குறிப்பு: இந்த ஒலி யோகியர்க்கே தெரிவது. "கடலொடு மேகம் களிறொடும் ஒசை சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஒசை திடமறி யோகிக்கல் லால்தெரி யாதே" - திருமந்திரம் 607. # மறை இரகசியம் Xஅளவும் அளவிட் டறியும் O "அகர முதலான 51 அக்ஷரங்கள்". -பாடல் 966-பக்கம் 800 கீழ்க்குறிப்பு-திருப்புகழ் 1127-ம் பார்க்க (தாடர்ச்சி 861 ஆம் பக்கம் பார்க்க)