பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஒகைதழல் வாளிவிடு முரிதது நேமிவளை பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ யோதமறை ராமெகர மேவுகும ராவமரர் பெருமாளே.(1) 988. மாதர்மீதுளமயக்கு அற தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன தனதான வானோர் வழுத்துனது "பாதார பத்மமலர் மீதே பணிக்கும்வகை யறியாதே. மானார் வலைக்கணதி லேதுாளி மெத்தையினி லூடே யனைத்துதவு மதனாலே, தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக ளேதோ வெணக்கலவி பலகோடி தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு சேறாடல் பெற்றதுய ரொழியேனோ, மேனாடு பெற்றுவளர் ಕ್ಲಿಕ್ பற்கெதிரி னுாடேகி நிற்குமிரு கழலோனே. t மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை வீரா குறச்சிறுமி Ш06, Тбилтептлт;

  1. ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை

நானா துரைக்குமொரு பெரியோனே. நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு ராமே சுரத்திலுறை பெருமாளே, (2)

  • பாதாரம் - பாதாரவிந்தம்

பாடல் 220-பக்கம் 56-அடி 1 பார்க்க f மேகாரம் - பாடல் 149-அடி 4 பார்க்க

  1. சிவபிராற்கு முருகவேள் உபதேசித்தது

பாடல் 327-பக்கம் 314 கீழ்க்குறிப்பு.