பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குற்றாலம்) திருப்புகழ் உரை 833 தாடுட்டுட் டுடுடு டீடிமி ........... தானதனா என்று பலபேரி வாத்தியங்கள் - முரசப் பறைகள். தானொத்து - அப்பூத பசாசுகள் - (முரசப் பறைகளை ஒத்தனவாய் - முரசப் பறைகள் போன்று அங்கிருந்த பூதங்களும் பேய்களும் (வாய்விட) ஒலிசெய்ய, சூரர்களின் படைகள் எல்லாம் (அல்லது) - சூரர்களும் படைகளும் (சாக) இறக்க, அழகிய மயிலில் ஏறிய பெருமை வாய்ந்தவனே (அல்லது) அழகனே! (கூடல்) மதுரை, (கச்சாலை) கச்சிக் கச்சாலை, (சிராமலை) திரிசிராப்பள்ளி, (காவை) திருஆனைக்கா, அழகிய சீகாழி, (புள்ளிருக்கு) வேளுர் (வைத்திசுரன் கோயில்), விளங்கும் (கோடை) வல்லக் கோட்டை, திருக்கச்சூர், கருவூர் ஆகிய தலங்களிலும், மேன்மை வாய்ந்தவர்களும், குற்றமில்லாதவர்களுமான பக்தர்களுடனே, LDkoГТ தவஞ்செய்த பரிசுத்தர்களான சித்தராகிய பெரியோர்கள் கருதிவந்து வலம்வரும் அழகிய திருக் குற்றாலம் என்னும் தலத்திலும் உலவுகின்ற பெருமாளே! (உன் ஆதரவு அருள்வாயே) 980. வேதங்களிலே ஆராயப் படாதது அறிவு கொண்டு தாண முடியாதது (வீச்ம்) மாகாணி துாரங்கூட இல்லாதது (நமது உள்ளத்துளேயே இருப்பது); நற்கதியடைய விரும்புவோர். (விதித்து பகுத்து ஆராய்ந்து தேடுதற்கு "ಕ್ಚಿ சூரியனால் காய முடியாதது (சுடர்கானம் வேகத்துத் தியில் வேகாதது) கானம் சுடர் காட்டு நெருப்பின் கடும்ை கொண்ட - தியிலும் வேகாதது. (832-ஆம் பக்கத் தொடர்ச்சி) பரிதி காயில் வாடாது" - திருப்புகழ் 1052 f வடவை மூளில் வேகாது". திருப்புகழ் 1052 †† ||