பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் கண்கயல் மேனி சிவ்ந்திட கோவைக் கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் கடலூபுே *சந்திர ஆர மழிந்திட நூலிற் பங்கிடை ய்ாடை துவண்டிட நேசத் தந்திட மாலு ததும்பியு மூழ்குற் றிடுபோதுன். f சந்திர மேனி முகங்களு நீல்ச்

  1. சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச் Xசந்திர வாகு சதங்கையு மோசற் றருள்வாயே

Oசுந்தரர் பாட லுகந்திரு தாளைக் கொண்டுநல் தூது நடந்தவ *ராகத் தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் சிவகாமி. tt தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச் சங்கரி மோக சவுந்தரி கோலச் சுந்தரி காளி பயந்தரு ளானைக் கிளையோனே. இந்திர வேதர் பயங்கெட-ஆரைச் சிந்திட வேல்கொ ட்ெறிந்துநல் தோகைக் கின்புற மேவி யிருந்திடு H வேதப் பொருளோனே.

  • சந்திர ஆரம்- சந்திரன் போன்ற வட்டமான தங்க வளையங்கள்

கோக்கப் பெற்ற மாலை வகை f சந்திர மேனி - சந்திர நிறங்களும் - பாடல் 16 # சந்த்ரகி - மயில். x சம் திர வாகு சதங்கை - சுகத்தைச் செய்கின்ற திரமான அழகையுடைய சதங்கை 0 சுந்தரருக்காகத் துது சென்றது: பாடல் 944-பக்கம் 744 கீழ்க்குறிப்பு. * சிவனது ஆகத் தொங்கமொ டாடி - சிவனுடைய உடலிற் சேர்ந்தவளாய் நடன மாடினவள். 'ஆடுவர் துமுறுவல் துளங்கும் உடம்பினராய்" "நாரியொர் பாகமாக நடமாட வல்ல நம்பன" . சம்பந்தர் 3-102, 4, 2-87-1. if சிவபிரான் போற்றி யென்பாரவர் தங்கள் ஆகம் உறைவிடமாக அமர்ந்தவர் - சம்பந்தர் 2-69.5.

  1. நாலந்த வேதத்தின் பொருளோனே"- திருப்புகழ் 1295.