பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பராய்த்துறை) திருப்புகழ் உரை 697 (நீரில் - நீர்மையில்) குணத்தில் - தன்மையில் நிரம்பவும் சுழன்று வேதனைப் படுகின்ற இந்த (ஆக்கையில்) உடலில் (திடயோகம்) கலங்காத (சிவ யோக நிலை மேம்பட்டு எழ (ஆல்லது ஆக்கை இற்றிட-உடல் தன்மை பாசம் - முடிவு பெற (சிவ) யேர்கம் க்கெழ), (என்னை) மேற் சொன்ன நெறியினின்றும் நீக்கி (விலக்கி), (இப்படி) இந்த கூடிணமே இந்த அற்புதமான வகையில் நீ (கருணை கூர்ந்து) அகலந்தனில் (எனது) மார்பகத்தில் (என் உடலிடத்தே) வ்ந்து வீற்றிருக்கும் படியான ஒப்பற்ற நாளொன்று எனக்குக் கிடைக்குமா! தேசங்களெல்லாம் போற்றுகின்ற கரியமேக நிறத்தனான பெருந்தகை (திருமால்) வாழ்த்த (வச்சிரதேகம்) அழியாத திருமேனி விளங்கும் (தீர்க்க புத்திர) பூரணனாம் சிவனுடைய புத்திரனே! முதல்வனே! திரன் என்று சொல்லும்படிப் பேர் பெற்றிருந்த பராக்ரம சாலியாகிய சூரபத்மா (நடுங்க) பயங்கொள்ள, அவனுக்கு (வரத்தினால் கிடைத்த) வெற்புடல் - மலை போன்ற (வஜ்ர) தேகமும் தேய்ந்து ஒழியப் (போரை) நடத்திப் புகழ் பெற்றுள்ள ஒளி வேலனே! மொய்க்கின்ற வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை ஆசனன் (தாமரையில் வீற்றிருப்பவனும் தோன்றி உலகங்களைச் சிருஷ்டித்து வைத்துள்ளவனுமான (வேதன்) பிரமனுடைய ஆணவத்தை அகற்றி, முக்கண்ணராம் சிவபிரான் தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கின (திகூைடி) உபதேச மொழியைச் சொன்ன ஞானம் ஒளிசெயும் மூர்த்தியே! அற்புத க. வுளாகிய (பிரமன், திருமால், சிவன்) மூவரும் (அல்லது அற்புத ஆ ல்கள் செப்த நாயன்மார் . சம்பந்தர் . அப்பர் கAகiri மூவரும்) விள ங்குகின்ற திருப் பாபதி, துறைப l), பெருமபளே! to */ "W,--I "h w.ادامه வ'ப்' , | | | || w/o |, | |