பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தவத்துறிை திருப்புகழ் உரை 687 கிரீடம் (படம் கொண்ட) தலையிடங்கள் நெறுநெறு நெறு என்று முறிய, சகல உலகங்களும் ஹர ஹர ஹர என்று ஒலிசெய, நக்ஷத்திரங்கள் எல்லாம் உதிர்ந்து விழ, (வக்கிட்ட) வேகுதல் போன்ற துஷ்ட குணத்தை உடைய அசுரர்களின் தலைகள் அற்றுவிழ, அவர்களின் மலைபோன்ற உருவத்திலிருந்தும் சொரிகின்ற ரத்தப் ப்ரவாகத்தில் ன்தால் கழுகுகளின் புறமும், பழுத்துள்ள முதிர்ந்த உடலும் ஒரே சிவப்பு நிறமாக (அசுரர்களின்) வயிற்றினின்றும் சரிந்த குடலை நரிதின்ன, மாமிசத்தைப் பற்களை உடைய பேய்களும் நீண்ட குறளிகள்) பிசாசுகளும் உண்டு நடனம் செய்யும்படி நீ, காப்பாற்றின செயலைப் போற்றித் தேவர்கள் வாழவும், அசுரர்கள் இறந்தொழியவும், குதிரை, யானை தேர் (கடகம்) காலாட்படைச் சேனைகள் இவைடயலாம் உடைபடவும், (வெடிபட) பிளவு படவும், குரனுக்கு ஆரணாயிருந்த) எழுகிரிகள் உருக்குலைந்து துாள் பறக்கப்_பல திக்குகளிலும் அத் துாள்கள் படிந்து நவநதிகளும் குழைவு பெற (இள்குபத்ம் பெற்), (இபூபதி) (வெள்ள்ை) யானையின் தலைவ்ன்ான இந்திரன் மகிழ்ச்சியுறவும் போரினைச் செய்து, வேலாயுதம் திருக்கையில் ஒளி வீச மயிலின் மீது விளங்கி, அந்தக் கோழிக்கொடி பெருமையுடன் விளங்கப் (பெருக்க ன்) செல்வ வளர்ச்சியுடன் வயலூரில் ఫ్గఢ్ சரவணபவனே! குகனே! ಸ್ಥಿ இசை, நாடகம் என்ப்ப்ட்ட முத்தமிழையும் பிரிவு பிரிவாக உண்மையான முறையில் இன்மையுடன்ே அகத்திய முநிவருக்குப் போதித்து அருளின தம்பிரானே! (முத்திச் சிவக்கடலை என்று சேர்வேன்) திருத்தவத்துறை 922. மேகத்தை நிகர்க்கும் கூந்தலைக் குவித்து) ஒன்று சேர்த்து, அதில் (இடு) அணியும் தாமரை இதழ் கொண்டு பக்குவமாகப் பிறர் காணும்படியாகச் சிரமப்பட்டு முடித்திடக், கடு விரகாலே - விஷத்தை உட்கொண்ட தந்திரத்தால் - அல்லது கடிய உபாயத்தால்