பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பழுவூர்) திருப்புகழ் உரை 611 குகுகுக் கூகுக்குகு என்றும், திமிதித் திதித் திமிதி என்றும் முரசவர்த்தியத்துடன் (பறையுடன்) ಅ கூடிக் கோபாவேசத்துடன் போர் புரிந்த அசுரர்களின் போர்க்களத்திலே குழறி) கூச்சலிட்டுக் (கூளி) பெருங்கழுகுகளின் (அல்லது பேய்களின்) கூட்டம் கூட, (ரணகள) அட்ட பைரவர்கள் குவிந்து-ஒன்று கூடிக் கொண்டு வரப்பேய்கள், குணலையிட்டு ஆடி)க் கொக்கரித்து ஆரவாரத்துடன் டித் தமது பசியை ஆற்றிக்கொள்ள வேலாயுதத்தைப் பிரயோகித்த குமரேசனே! செக செச் சேசெச் செக என்று முரசு (பறை) ஒலி முழங்கித் தம்மைச் சூழத் திருநடனம் செய்பவர். (செவி உணர்ச்சியும்) கூடிய கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை அணியாகக்கொண்ட இறைவர் -சிவபிரான் அருளிய குழந்தையே! சிகரங்களை உடையதும், பருத்துப் பாரமுள்ளதுமான (வள்ளி) மலையில் இருந்த் குறமக்ள்ர்ம் வள்ளியின் கலசம் குடம்) போன்றதும் (த்ாமம்) பூமாலை யணிந்ததுமான கொங்கை மலைகளைத் Ш (பெருமாளே!) திருநெய்த்தானம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே! தேவர் தன்லவன் . இந்திரனுக்குப் பெருமாளே! (உனதடி மறவேனே) திருப்பழுவூர் 894. ஆசியமான தும் (பரிகாசமான தும்), சங்கடம் தரக் கூடியதும்ான பேச்சுக்களைப் பேசுபவர்கள், துன்பத்துக்கு ஏதுவான மாதர்கள், அழுக்கு நாற்றம் வீசுபவர். (விரிவு) செல்வப் பெருக்கு ஒடுங்கி (நிலை) மாறுதற்கு வாய்ப்பு இஃதென்னும்படித் தம்மிடம் வருபவர்களுடைய (தம்முடைய செல்வத்தை இழக்க வருவார்களுடைய) அல்லது செல்வப் பெருக்கை (மாற்றும் வாறு) ஒழிக்கும் அலகுமாறு என்னும் வகையில் வருவார்களுடைய). அப்போதைக் கப்போது உள்ள நிலைமையைக் கவனித்து, தங்களுக்கு உள்ள ஆசை «95ITITöMOTLDIT&; ைேர் சுரத விசேடங்களை காம இச்சையை மூளச்செய்து தாங்கள் கின்ற மருந்தொடு சோற்றைக் கலந்து கொடுக்கின்றவர் களாகிய விலை மாதர்கள்.