பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திணைப்பு ந்ைதனி லே'மய லாலொரு மயிற்ப தந்தனி லேசர ணான்ென திருப்பு யந்தரு மோகன மானினை யணைவோனே. சிவ்க்கெள் முஞ்ச்ட ரேபர னாகிய தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் பெருமாளே.(7) சோtச்சுரம் (இது சோமநாதர் கோயில் கும்பகோணத்திலுள்ள சிவாலயங்களி லொன்று. தேவார வைப்பு ஸ்தலம்.) 874. ஒத தனணதன தனணதன தானான தானதன தனணதன தனணதன தானான தானதன தனணதன தனணதன தானான தானதன தனதான கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு களபழலை புளதமெழ_நேரான வேல்விழிகள் கயல்பொருது செயல்தென நீள்பூச லாட்நல o க்னிவாயின். கமழ்குமுத ಶ!!ಣ್ಣೆ தேனுாறல் பாயமிகு கடலழுத முதவியிரு தோள்மாலை தாழவளை கலகலென மொழிபதற மாமோக காத்லது съболгаsтблтлг; தெரியது மெழுகுபத மாய்மேவி மேவியிணை ருவருட ல்ொருவரென நாணாது பாயல்மிசை 1 யிளமகளிர் கல்விதனி லேமூழ்கி யாழுகினு மின்மயாதே.

  • பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே (கந்அநுபூதி-6).

f மனப்பாடஞ் செய்யவேண்டிய அருமைப் பாகம் இது முதல் மகளிர் கலவிதனிலே மூழ்கி யாழுகினும்.இருபதமும் யானோத ஞானமதை யருள்வாயே' என இப் பாடலிற் கேட்டவர் மடவார் தோள்.புணர்ந்து மதிமயங்கினும்.நின்பதங்கள் மறவேனே" என 1275ஆம் பாடலிலும் மங்கையருடன் கலவி தாகமுண் டுழல்கினும் .கழ்ல் மறந்திடேனே' என 833ஆம் பாடலிலும், மெல்லியர் காமக்கலவிக்கள்ல்ள மொண்டுண் டயர்கினும் வேல் மறவேன்' எனக் கந்தரலங்காரத்திலும் (37) திடத்துடன் கூறியுள்ளார்.